NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22)
பின்னே..? குட்ட குட்ட குணிஞ்சிட்டே போறதுக்கு அவங்க ஒண்ணும் எச்சி சோறு தின்னலையே... உப்பு போட்டுத் தானே தின்னாங்க.
இந்த பத்மாவதி மாமியும், விஜயலட்சுமியும் ஆடின நாடகம் ஊருக்கு வேணுமின்னா தெரியாமல் போகலாம். ஆனா, தெய்வமாப் போன மதுரை வாணிக்கும், இவங்க ரெண்டு பேர் மனசாட்சிக்கும் தெரியும் தானே...? அது உயிரோட இருக்கிறதை உண்மைண்ணா அந்த மனசாட்சியே நல்லா நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்கட்டும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete