Posts

Showing posts from February, 2025

NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

Image
  ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன்.  1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story

பூங்காற்று 8

This story is removed.

பூங்காற்று 7

This story is removed.

பூங்காற்று 6

This story is removed.

பூங்காற்று 5

This story is removed.

பூங்காற்று 4

This story is removed.

பூங்காற்று 3

This story is removed for book  printing

பூங்காற்று 2

This story is removed for book  printing

பூங்காற்று 1

This story is removed for book  printing

அத்தியாயம் 24 (FINAL)

This story is removed for book  printing

அத்தியாயம் 23

This story is removed for book  printing

அத்தியாயம் 22

This story is removed for book  printing

அத்தியாயம் 21

This story is removed for book  printing

அத்தியாயம் 20

  அத்தியாயம் 20 வராண்டாவில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் தரங்கிணி. அவளது மனதைப் போலவே வானமும் கருமேகங்களால் சூழப்பட்டிருந்தது. சூள் கொண்ட மேகங்கள் எப்போது வேண்டுமானாலும் மழையைப் பிரசவிக்கலாம் என்ற நிலமை. சில்லென்ற காற்று வேறு வீசிக்கொண்டிருந்தது. அதை எல்லாம் ரசிக்கும் மனநிலை தரங்கிணிக்கு இல்லை. அவளது மனதைத் தான் மனோரதி அந்தளவுக்குக் குழப்பிவிட்டாரே! அன்னையின் தவிப்புக்கும், மைந்தனின் சுதந்திர வாழ்க்கைக்கான கனவுக்கும் இடையே சிக்கித் தவித்துக்கொண்டிருந்தாள் தரங்கிணி. அதிரதனிடம் மனோரதியின் நிலையை எடுத்துச் சொன்னால் அவன் புரிந்துகொள்வானா? அவனது மனதில் தன்மீதுள்ள விருப்பத்தைச் சொன்னதால் துரத்திவிடுவதாக எண்ணிக்கொள்வானோ? அதிரதன் தன்னைத் தவறாக எண்ணிவிடக்கூடாதே என்ற ஆதங்கம். என்ன தான் செய்வது? இந்தப் பிரச்சனைக்கு யார் தான் தீர்வு சொல்வது? முந்தைய தினம் முழுவதும் குழம்பித் தவித்தவளுக்கு அனுபமா ஒரு யோசனை கூறினாள். என்ன பிரச்சனை என்று அவளிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை. “எனக்கு ஒரு பிரச்சனை அனு… இப்போதைக்கு வெளிய சொல்ல முடியாத நிலமை… நான் ரெண்டு பக்கத்துக்கும் பா...

அத்தியாயம் 19

This story is removed for book  printing

அத்தியாயம் 18

This story is removed for book  printing

அத்தியாயம் 17

This story is removed for book  printing

அத்தியாயம் 16

This story is removed for book  printing

அத்தியாயம் 15

This story is removed for book  printing

அத்தியாயம் 14

This story is removed for book  printing

அத்தியாயம் 13

This story is removed for book  printing

அத்தியாயம் 12

This story is removed for book  printing

அத்தியாயம் 11

This story is removed for book  printing

புத்தக வெளியீடு அறிவிப்பு

உன்னில் இதயம் அளாவுதே, மதுரமாய் நின் காதல், ஒரு காதலும் சில கவிதைகளும், அன்பனின் ஆரபி - இந்த நான்கு நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்
உறவுகளால் இணைந்து உறவுகளால் பிணையும் சங்கவி - சரபேஸ்வரனின் காதல் கதை - குடும்ப நாவல்

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
யாவும் நீயாக மாறினாய் - புத்தம் புது முழு நாவல் - நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.