NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 6)
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் பிள்ளை தானே வளரும்ன்னு சொல்லுவாங்க..
ஆனா, இப்பவெல்லாம் ஊரான் பிள்ளையை அழிக்க நினைச்சா
தன் பிள்ளையோட வாழ்க்கை தாறுமாறாயிடும்ங்கிறதை.. பத்மாவதி மறந்துட்டாங்க போல.
யாருக்கு, என்ன எழுதி வைச்சிருக்கோ அதானே நடக்கப்போகுது., ஆண்டவன் கொடுக்க நினைக்கறதை யாராலயும் தடுக்க முடியாது.
அதே மாதிரி ஆண்டவன் தடுக்க நினைக்கறதை யாராலேயும்
கொடுக்க முடியாதுங்கிறது தான் நிசம். பட், நிறையப் பேரு
இதை மறந்துடறாங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797