NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
Omg 😲
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21)
அச்சோ.! அதியோட அம்மாவால அதி குழந்தையா இருக்கிறச்சவும் அன்பையும் அரவணைப்பையும்
கொடுக்க முடியலை. இதோ இப்ப வளர்ந்து இளைஞனா நிற்கிறப்பவும், அதே அன்பையும் அரவணைப்பையும் கொடுக்கலைன்னாலும் அவனோட மன உணர்வுகளையும் ஏக்கங்களையுமாவது புரிஞ்சிக்கிட்டு இருந்திருக்கலாம்.
அதிரதனை புரிஞ்சிக்கிட்ட ஒரே உறவு தரு மட்டும் தான். பட், அவ என்னடான்னா, மனோரதிக்காக
தன்னோட ஆசைகளையும், மன உணர்வுகளையும், ஏக்கங்களையும் தள்ளி வைச்சிட்டு.. உண்மைக்கு புறம்பா பஜ்ரிநாத்தை வேண்டிக்க போனதால தெய்வம் அவளை சோதிக்கிறான். ஆனா, நிச்சயமா தருவை காப்பாத்தி
திரும்பவும் அதிரதன் கிட்டயே
ஒப்படைப்பான். எதுவொன்னும்
சுலபமா கைக்கு கிடைச்சிட்டா அதோட மதிப்பு தெரியாமலே போயிடுமாம். ஸோ... நம்ம கையில கிடைச்சிருக்கிறது காண கிடைக்காத, வாழ்நாள் முழுக்க கொண்டாட வேண்டிய பொக்கிஷம்ன்னு உணர வைச்சு அதற்கப்புறம் ஒப்படைச்சா அதோட மதிப்பும் அருமையும் புரியும் தானே.
அதே மாதிரி இது சோதனைக் காலம், அந்த சோதனையால அதிகபட்ச வேதனை கிடைச்சாலும், அந்த வேதனை தீர்ந்து திரும்ப நம்ம கைக்கு கிடைக்கும்பொழுது, அதற்கு ஈடான சந்தோஷம் இந்த உலகத்துலயே இருக்காது.
ஸோ.. சோதனையும் வேதனையும் தீர்ந்து சாதனை புரிய அந்த பஜ்ரிநாத்தே வழிகாட்டுவார்ன்னு நம்புவோம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Acho tharu kum andha driver kum onnum aaga koodathu last ah avar innaiku sikkiram ah poi ennoda ponnu ku surprise kuduka poren nu avolo happy ah sonnaru .
ReplyDeleteஎதுவும் தவறாக நடந்திருக்காதுனு நம்புவோம்
ReplyDeleteAchacho, tarangini, surendar safe ah varanum. Indha situation la adiyum, taranginium avanga manasila yenna feeling irukkunnu clearah purinjikkanum.
ReplyDelete😔😔😔😔😔
ReplyDelete