NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல்கள்

ஹலோ மக்களே NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாதம் 2 நாவல்கள் ரீரன் ஆரம்பிச்சிருக்கேன். 1. யுத்தகாண்டம் - அரசியலைச் சுற்றி வரும் கதைக்களம். வானதி அருள்மொழியின் மோதலை ரசிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க யுத்தகாண்டம் - A political thriller 2. மரம் தேடும் மழைத்துளி - அரசியல்வாதியான நாயகனுக்கும் பத்திரிக்கையாளரான நாயகிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமானக் காதல் கதை. ஃபீல் குட்டான இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷான இந்த நாவலைப் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க மரம் தேடும் மழைத்துளி - A tom and jerry love story
அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)
பெண்கள் பாடே ரொம்பவும் கஷ்டம் தான் போல. அத்தனை செய்து, தன் குடும்பத்தையே திருட்டுப் பட்டம் கட்டி போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்று தன் உடன் பிறப்புகள்
அவமானப்படுத்தியிருந்தாலும், இன்று அதையெல்லாம் மறந்துவிட்டு தன் மகன் செய்த பழிவாங்கும் படலத்திற்காக சரஸ்வதி கண்ணீர் விட்டு கரைவது தான் இன்றுவரை பாசத்திற்கும் பந்தத்திற்கும் ஏங்கும் தலைவிதிதான் பெண்களின் தலைப்பாடோ...?
அச்சோ..! மேனகாவோட கஃபே கனவு திட்டம் வேற இந்த விஷ்வாவுக்கு இப்ப தெரிஞ்சுப் போச்சே... இப்ப இதை வைச்சு ஏதாவது வில்லங்கம் பண்ணுவானோ...? பண்ணாலும் தப்பில்லை தான். ஆனா, யாரா இருந்தாலும் கனவுகள் சிதையும் போது வலிக்கும் தானே..? இவன் மனைவியின் கனவுகளை சிதைக்கிறானா...? அல்லது நனவாக்கி மேம்படுத்துகிறானா..? என்று பொறுத்திருந்து தான் பார்க்கணும்.
😆😆😆
CRVS (or) CRVS 2797
அவன் குடுக்குற பதிலடி கண்டிப்பா மேனகாக்கு அதிர்ச்சியா இருக்கும்.. இரக்கமே படமாட்டான்
DeleteSuperb
ReplyDeleteநன்றி
Delete