Posts

Showing posts from 2020

அலைவரிசை 30

Image
  “வாழ்க்கையில நம்ம இழந்த எல்லாமே கண்டிப்பா என்னைக்கோ ஒரு நாள் நம்ம கிட்ட திரும்ப வந்துடும்... ஆனா நம்ம எதிர்பார்த்த வழியில வராது... இதை நான் சொல்லல... ஜே.கே.ரௌலிங் தான் சொல்லிருக்குறாங்க... சோ, ஐயோ போச்சேனு மூலைல உக்காந்து அழுறத விட அடுத்து என்னனு வேலைய பாக்க கிளம்புறது தான் புத்திசாலித்தனம்... இழந்தத நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டிருந்தா நம்ம அனுபவிக்க வேண்டிய அழகான மொமண்ட்சை தவற விட்டுடுவோம்”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் தங்களது அறையில் கிடந்த பீன்பேக்கில் படுத்துக்கொண்டு மொபைலில் ஷ்ரவனிடம் மொக்கை போட்டுக்கொண்டிருந்தாள் பிரக்யா. அவளைக் கண் காட்டி பிரணவியிடம் ஏதோ கூறி சிரித்தாள் பிரக்ருதி. பிரணவி அவளது காதைத் திருகியவள் “லவ் பண்ணிப் பாரு... அப்ப தான் உனக்குப் புரியும்” என்றாள். இவர்களது அரட்டையைக் கவனியாது பிரக்யா – ஷ்ரவனின் உரையாடல் மொபைலில் தொடர்ந்தது. “தேர் ஆர் த்ரீ டைப்ஸ் ஆப் லவ்... தெரியுமா?” என ஷ்ரவன் கூற “நான் இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் லவ் பண்ணுறேன்... சோ எனக்கு உங்க அளவுக்கு இந்த சப்ஜெக்ட்ல நாலெட்ஜ் இல்ல புரொபசர்” என்று

🌺 பூங்காற்று 20 🌺

Story was removed... Available in Kindle

🌺 பூங்காற்று 19 🌺

Story was removed... Available in Kindle  

🌺 பூங்காற்று 18 🌺

Story was removed... Available in Kindle

🌺 பூங்காற்று 17 🌺

Story was removed... Available in Kindle

🌺 பூங்காற்று 16 🌺

  🌺 பூங்காற்று 16 🌺 பத்மாவதியிடம் தான் அவர்கள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்வதாகச் சொல்லிவிட்டு வந்தாலும் நீரஜாட்சிக்கு இப்போதும் அங்கே செல்வதில் தயக்கமே. தேவை இல்லாத விஷயத்துக்கு மாமி பயப்படுகிறாரோ என்று எண்ணியவள் இன்னொரு முறை அவரிடம் சென்று பேசிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் கிருஷ்ணஜாட்சியிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கிச் சென்றாள். விஜயலெட்சுமி இரவாகியும் இன்னும் கிளம்பாமல் பத்மாவதியுடனே சுற்றிக் கொண்டிருந்தவர் நீரஜாட்சியைக் கண்டதும் "பத்மா குழந்தே உன்னைத் தான் பார்க்க வந்திருக்கா போலிருக்கு. நேக்கும் நாழியறதுடி. நான் ஆத்துக்கு கிளம்பறேன்" என்றுச் சொன்னவர் நீரஜாட்சியிடம் வந்து அவளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சி "சமத்துப்பொண்ணா மாமி சொல்லற மாதிரி நடந்துக்கணும். வரட்டுமாடி ?" என்றவாறு வெளியேறினார். பத்மாவதி அவரை அனுப்பிவைத்துவிட்டு வந்தவர் நீரஜாட்சியிடம் சோ பா வில் அமருமாறு சைகை காட்ட அவள் மறுத்துவிட்டு "மாமி! கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உங்களோட இந்த பயம் அவசியமே இல்லாததுனு உங்களுக்கே புரியவரும். உங்களுக்கு இஷ்டமில்லாத எதையும் உங்க ப

🌺 பூங்காற்று 15 🌺

  🌺 பூங்காற்று 15 🌺 வீட்டுக்குள் நுழையும் போதே வாயெல்லாம் பல்லாக நுழைந்த விஜயலெட்சுமியை வழக்கம் போல உற்சாகத்துடன் வரவேற்றார் பத்மாவதி. விஜயலெட்சுமியும் பத்மாவதிக்கு முப்பத்திரண்டு பற்களையும் காட்டிச் சிரித்தவர் அவரது தங்கையும் இளைய நாத்தனாருமான மைதிலியிடம் மட்டும் அதில் பாதி பற்களைக் காட்டி ஒரு அடக்கமான புன்னகையை வீசினார். அவருக்கு என்னவோ பத்மாவதியைப் போல மைதிலியிடம் பிடித்தம் இல்லை. மைதிலியும் அவரது அண்ணன் மனைவியின் குணம் தனக்கு ஒத்துப் போகாது என்பதால் அவரிடம் ஒரு அளவுக்கு மேல் உரிமை எடுத்துக் கொள்வதில்லை. எப்போதுமே நீ நலமா நான் நலம் என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு தான் அவர்களின் உறவின் நிலை இருந்தது. விஜயலெட்சுமி இரு சகோதரிகளிடமும் "நான் நம்ம குடும்ப ஜோ சி யரைத் தான் பாத் து ட்டு வந்தேன் பத்மா. இந்த மாசத்துல நல்ல நாள் இருக்கிறதால கல்யாணத்துக்கு முகூர்த்தநாள் குறிச்சுக் குடுத்திட்டார். நிச்சயத்தை இன்னையில இருந்து இரண்டு வாரத்துல குறிச்சு குடுத்திருக்கார். மைதிலி நீயும் பாருடி. நோக்கும் , உன் ஆத்துக்காரருக்கும் இந்த தேதிகள் வசதிப்படுமானு பார்த்து சொல்லுடிம்ம