ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
இந்தக் கதை இனி எனது தளத்தில் வரும். தொடர்ந்து படிக்க NM தமிழ் நாவல் தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்! இனி எனது ஆன்கோயிங் மற்றும் ரீரன் நாவல்கள் அனைத்தும் தளத்தில் மட்டுமே வரும். தளத்தின் இணைப்பு 👇
This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.
Comments
Post a Comment