Posts

Showing posts from May, 2021

அலைவரிசை 31

Image
  “பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க... அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்... அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம போன நமக்குக் கட்டாயம் ஒரு சலிப்பு வரும்... அந்தச் சலிப்பு ரெண்டு விதமா நம்மளை உசுப்பேத்தும்.. ஒன்னு, இப்ப இருக்கிறத விட இன்னும் பெட்டரா நம்ம அந்த காரியத்த செய்யணும்னு உத்வேகம் வரும்... இன்னொன்னு, என்ன செஞ்சாலும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க, அப்புறம் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படணும்னு அந்த காரியத்த பாதியில விட்டுட்டுப் போயிடுவாங்க... இதுக்கு நம்ம யாரை ப்ளேம் பண்ணலாம்? இவ்ளோ பிரயத்தனப்பட்டு ஒருத்தர் ஒரு காரியத்த பண்ணுறத பாத்துட்டு அவங்களைக் கண்டுக்காம போறவங்க, அவங்க பண்ணுற விதம் பெஸ்டா இருந்தாலும் வாயை திறந்து பாராட்டாதவங்களை தானே ப்ளேம் பண்ண முடியும்... சில நேரங்கள்ல செய்யுற வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காத ஆளுங்க அந்த அங்கீகாரம் யாருக்குக் கிடைச்சுதோ அவங்களை எதிரியா நினைக்குறதும். அவங்க மேல பொறாமைப்படுறதும் கூட நடக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் E15, சாக்சனி அப

பியூட்டி அண்ட் த பீஸ்ட்

Image
 பியூட்டி அண்ட் த பீஸ்ட்  இது மோஸ்ட்லி எல்லாருக்கும் தெரிஞ்ச கதை தான்... நாவலுலகத்துல ஃபெமிலியரான நிறைய கான்செப்டோட அடிப்படை இந்தக் கதை தான்னு கூட சொல்லலாம்... சரி வாங்க, கதை தெரியாதவங்க கதைக்குள்ள போவோம்... ஒரு காலத்துல ஒரு பணக்கார வியாபாரி இருந்தாராம்.. அவருக்கு மூனு மகள்கள் இருந்தாங்க... முதல் ரெண்டு மகள்களும் ஆடம்பர மற்றும் அலங்கார பிரியைகள்... மூனாவது மகள் தான் பியூட்டி... பெயருக்கு ஏத்த மாதிரி அவ பயங்கர அழகு... ஆனா ரொம்ப எளிமையான அன்பான பொண்ணு... அவங்கப்பா மேல உயிரையே வச்சிருந்தா... இப்பிடி இருக்குறப்ப ஒரு நாள் அந்தப் பணக்கார தந்தையோட சரக்கை ஏத்திட்டுப் போன கப்பல் கடல்ல தொலைஞ்சு போயிடுச்சு... அவருக்கு பயங்கரமான நஷ்டம்... அதனால சொத்துக்களை வித்து நஷ்டத்தை ஈடுகட்டிட்டு அவங்களோட பேலசை விட்டுட்டு சாதாரண வீட்டுக்கு குடி வந்தார். முன்னாடி மாதிரி வேலையாட்கள் யாரும் கிடையாது. எல்லா வேலையையும் மூனு மகள்கள் தான் செஞ்சாங்க... ஆனா பியூட்டியை தவிர மத்த ரெண்டு பேரும் வேலை செய்யுறதுல நிறைய ஓபி அடிப்பாங்க... இப்பிடியே நாள் போக ஒரு நாள் அந்த வியாபாரியோட கப்பல் சரக்கோட கரைக்கு வந்துடுச்சு.. அவருக்

🌞 மதி 64 ( இறுதி பகுதி)🌛

STORY REMOVED

🌞 மதி 63 🌛

STORY REMOVED

🌞 மதி 62 🌛

 STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON  

🌞 மதி 61 🌛

 STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON  

🌞 மதி 60 🌛

 STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 59 🌛

STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 58 🌛

 STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 57 🌛

 STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 56 🌛

 STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 55 🌛

STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 54 🌛

 STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 53 🌛

STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 52 🌛

 STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 51 🌛

STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 50 🌛

 STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 49 🌛

 STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 48 🌛

 STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 47 🌛

 STORY HAS REMOVED... YOU CAN READ THIS IN AMAZON

🌞 மதி 46 🌛

Image
    🌞 மதி 46 🌛   தாது மணல் இயற்கையிலேயே கதிரியக்கத்தன்மை கொண்டது . அதை முறையின்றி தோண்டி எடுக்கும் போது கதிரியக்கம் இன்னும் அதிகரிக்கும் . மேலும் தாது மணல் பிரிப்பாலைகளில் இருந்து வெளியேறும் தூசு நுரையீரல் நோய்களையும் , கதிரியக்கம் புற்றுநோயையும் ஏற்படுத்தும் . சேகர் வில்லா... ருத்ரா அன்று இரவு தாமதமாகத் தான் வீடு திரும்பினான். ஏனெனில் சீக்கிரமாக வீட்டுக்கு வந்தால் இஷானியை எதிர்கொள்ளும் சங்கடத்தை தவிர்க்க அவனால் முடிந்த முயற்சி அது தான் . ஆனால் அவனது முயற்சியை முறியடிக்கும் விதமாக சத்தமின்றி வீட்டினுள் நுழைந்து அரவமின்றி இரவுணவை முடித்தவன் அறைக்குள் நுழைந்த போது பகல் போல விளக்கெரிந்து கொண்டிருந்தது . அறையின் வலதுபக்க மூலையில் கிடந்த மேஜை மீது அவனது சிறுவயது ஆல்பம் கிடந்தது. இஷானியின் முகம் இன்னும் குழப்பத்துடன் இருப்பதைக் கவனித்தபடி உடை மாற்றும் அறைக்குள் சென்று டிசர்ட்டுடன் திரும்பியவன் “ இன்னும் தூங்கலையா இஷி ?” என்று மெதுவாக கேட்க இஷானி அவனை வெட்டுவது போல பார்த்துவிட்டு “ என் மனசுக்கு நிம்மதி இல்லைனா என்னால தூங்கமுடியாது மாமா ” என்றாள் வெடுக்கென்று . ருத்ரா வந்த

🌞 மதி 45 🌛

Image
    🌞 மதி 45 🌛   மோனசைட்டில் தோரியம் உள்ளதால் அதை எப்படி கையாண்டனர் என்பது குறித்து தாதுமணல் நிறுவனங்கள் இந்திய அணுசக்தி துறைக்கு ஆண்டறிக்கை அனுப்ப வேண்டும் . அதோடு இம்மணலை ஏற்றுமதி செய்யும் முன்னர் அணுசக்தித் துறையின் கனிமப்பிரிவுக்கு மாதிரிகளை அனுப்பி அந்த மணலில் மோனசைட் இல்லை என்று சான்றிதழ் பெற வேண்டும் . இஷானி அரைகுறை மனதுடன் தான் ருத்ராவுடன் சேகர் வில்லாவுக்குள் காலடி எடுத்து வைத்திருந்தாள். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அவள் ருத்ரா மற்றும் மந்தாகினியிடம் எதுவும் பேசாது அமைதியாய் இருந்தாள். ருத்ரா அவளை அவர்களின் அறையில் கொண்டு விட்டவன் அலுவலகத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டுக் கிளம்பினான். அவன் சென்ற பின்னும் தனிமையில் அந்த அறைக்குள்ளேயே உலாத்தியவளுக்குத் தலைபாரமாக இருந்தது. ருத்ராவின் அறை மாடியில் இருந்ததால் கீழே இறங்கியவளின் பார்வையில் வீட்டில் வேலை செய்யும் பணியாட்கள் மட்டுமே தென்பட்டனர். மற்றபடி சேகர் வில்லாவின் மனிதர்கள் அனைவரும் அவரவர் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். தலையைப் பிடித்தபடி சோபாவில் அமர்ந்தவளின் செவியில் “காபி கொண்டு வரட்