அலைவரிசை 40
“சின்ன வயசுல சின்ட்ரெல்லா கதை படிச்சவங்க நிறைய பேர் இருப்பிங்க... நம்ம எல்லாருக்கும் ஃபர்ஸ்ட் ட்ரீம் பாய் அந்தக் கதையில வர்ற ப்ரின்ஸ் போல தான் இருப்பான்... சோ அவனை மாதிரி ஒருத்தனோட நம்ம லைஃப் மிங்கில் ஆச்சுனா பெரிய பேலஸ்ல காஸ்ட்லியான ட்ரஸ், அழகான ஜுவெல்ஸ், விதவிதமான சாப்பாடுனு வாழ்க்கையே சொர்க்கம் போல இருக்கும்னு குழந்தைத்தனமான கற்பனை நமக்குள்ள இருக்கும்... வளர வளர இந்த மாதிரி இன்சிடெண்ட்ஸ் எல்லாமே கதைகள்ல மட்டும் தான் வரும்னு நினைச்சு ரியாலிட்டியில நமக்கான ஹீரோவ தேட ஆரம்பிச்சிடுவோம்... அப்பிடி தேட ஆரம்பிக்கிறது தான் நல்லதும் கூட... அதை விட்டுட்டு இன்னும் சினிமா, சீரியல், கதைகள்ல வர்ற மாதிரி பணக்கார ஹஸ்பெண்டுக்காக கனவு காணுறவங்க, ரியாலிட்டிய மறக்கணும்னு வீண் கற்பனையில காலம் கழிக்கிறவங்களுக்கு வாழ்க்கை கசப்பான எதார்த்தத்தை கன்னத்துல அறையுற மாதிரி காட்டுறப்ப அதை ஏத்துக்கவும் முடியாம கற்பனையில வாழவும் முடியாம ரொம்ப கஷ்டப்படுவாங்க... சோ சொர்க்கம் மாதிரியான லைஃப் வேணும்னா அதுக்காக நம்ம நல்லா படிக்கணும், ஹார்ட் ஒர்க் பண்ணணும், வீண் செலவு பண்ணாம பணத்த சேவ் பண்ணணும்னு சின்ன வயசுல இருந்தே க
Super semma
ReplyDeleteVegam vendam vivegam mattume tharsamayam thevai enbathai Raguvirkum, Vaishuvirkum yar solvathu
ReplyDeleteNext UD pls
ReplyDelete