அலைவரிசை 41
“உங்களால ரியாலிட்டிய அனுபவிக்க முடியல, நடக்கவே நடக்காத விசயங்களை கற்பனையில ரசிச்சு வாழுறிங்கனா, யூ ஆர் டெஃபனைட்லி அன் அன்லக்கி பர்சன்... ஏன்னா நிஜ வாழ்க்கையில உங்க மேல அன்பை கொட்டுறவங்களை கண்டுக்காம நீங்க பாட்டுக்கு கற்பனையில சிறகடிச்சு பறப்பிங்க... நீங்க வாழுற கற்பனை உலகம் உங்களை ரியாலிட்டிய ஏத்துக்க விடாது... இதை Daydreamingனு சொல்லுவாங்க... அதாவது ரியாலிட்டில இருக்குற கஷ்டங்கள்ல இருந்து எஸ்கேப் ஆகுறதுக்கான வழி தான் இந்த கற்பனை வாழ்க்கை... அளவுக்கதிகமான டே-ட்ரீமிங் மனுசங்களோட மனநலத்த பாதிக்குமாம்... மோஸ்ட் ஆப் த பீபிள், அவங்களுக்கு விருப்பமான இன்சிடென்ட்ஸ், ஃபேண்டசிஸை கற்பனையில வாழ்ந்து பாப்பாங்க... இதால ரியாலிட்டில சந்தோசமான ஒரு இன்சிடெண்ட் நடந்தாலும் அதை கற்பனையோட கம்பேர் பண்ணி பாத்துட்டு ‘அந்தளவுக்கு இல்லப்பா’னு திருப்தியில்லாம வாழ்க்கைய கழிப்பாங்க... இது அவங்களுக்கு நெருக்கமான நபர்கள் கூட இருக்குற பாண்டிங்கை கேள்விக்குறியாக்கும்... அவங்க மேல அன்பா இருக்குறவங்களை மதிக்காம இழக்குற நிலமை கூட வரும்... So learn to live in reality, not in dreams.
Super semma
ReplyDeleteVegam vendam vivegam mattume tharsamayam thevai enbathai Raguvirkum, Vaishuvirkum yar solvathu
ReplyDeleteNext UD pls
ReplyDelete