அலைவரிசை 37
“எங்கம்மா ஞாபகமறதிங்கிறது கடவுள் மனுசனுக்குக் குடுத்த கிப்ட்னு சொல்லுவாங்க... அப்ப என்னடா இப்பிடி உளறுறாங்கனு தோணுச்சு... ஆனா ஒவ்வொரு நிமிசமும் பாராசைட் மாதிரி என்னோட சந்தோசத்த உறிஞ்சி குடிக்கிற கிருதியோட மெமரிசை மறக்க முடியாம கஷ்டப்படுறப்ப தான் அம்மாவோட வார்த்தைக்கு அர்த்தம் புரியுது... கடவுளுக்கு என் மேல என்ன கோவம்னு தெரியல, ஞாபகமறதிய எனக்குக் குடுக்காம படைச்சிட்டார்... மறக்கணும் மறக்கணும்னு தௌசண்ட் டைம்ஸ் உருப்போட்டாலும் சரியா நைட் நைன் ஓ க்ளாக் ‘இது காதலும் காதல் சேர்ந்த நேரமும்’னு எஃப்.எம்ல அவளோட குரலை கேக்கலனா ட்ரக் அடிக்ட்கு கை கால் உதறுற மாதிரி என் நிலமை மோசமாகிடுது... ஐ அம் அடிக்டட் டு ஹெர் மெமரீஸ் அண்ட் ஐ காண்ட் ஓவர்கம்” -கே.கேவின் மனதின் குரல் சென்னை சர்வதேச விமானநிலையம்... மஹதி வருவதாகச் சொல்லியிருந்த விமான நேரத்திற்கு அரைமணி நேரம் தாமதமாகிவிட வேகமாக விமானநிலையத்தின் உள்ளே வந்தனர் பிரக்ருதியும் கவினும். “நீ கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம்டா” “நான் என்ன பண்ணுறது? மெட்ரோவை மிஸ் பண்ணுவேன்னு கனவா கண்டேன்? சரியா ஸ்டேசன் கிளம்புற நே
Oops...
ReplyDeleteWhat a twist..
thank you sis
DeleteOh what a twist
ReplyDeletethank you sis
Delete