பூங்காற்று 48

நீரஜாட்சி அன்று காலையில் எழும் போதே அவளுக்கு மனது சரியில்லை. முதல் வேளையாக முகம் கழுவி விட்டு வராண்டாவில் சென்று காற்றாட அமர்ந்தவள் டியூசனுக்கு செல்லும் விக்கிக்கு டாட்டா காட்ட அவன் சைக்கிளில் ஏறியவன் "நீருக்கா! நான் இன்னும் ஒன் ஹவர்ல டியூசன் முடிச்சு வந்துடுவேன். அதுக்கு அப்புறம் மேட்சை ஸ்டார்ட் பண்ணுவோம்" என்று அறிவிப்பு விடுத்தபடி சென்றான். அவன் செல்வதை பார்த்துவிட்டு வனஜா "என்னமோ போ நீரு! இவன் பப்ளிக் எக்சாம்ல என்ன மார்க் வாங்குவானோனு அவனுக்கு பயம் இருக்கோ இல்லையோ எனக்கு டென்சனா இருக்கு. ஹாஃப் இயர்லில எய்ட்டி பர்சன்டேஜ் தான் வாங்கியிருக்கான்" என்று வருத்தமாக கூற நீரஜாட்சி "அக்கா எய்ட்டி பர்சண்டேஜ் உங்களுக்கு கம்மியா தெரியுதா ? பப்ளிக் எக்சாம் மார்க் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கிறது இல்லக்கா. அதை தவிர அவனோட மத்த பழக்க வழக்கங்கள் தான் அவனை நல்ல மனுசனா காட்டும். வெறும் மார்க்கை வச்சு அவனை எடை போடாதிங்க. இப்போ இல்லைனாலும் வருங்காலத்துல அவன் ஒரு நல்ல நிலமைக்கு வருவான்" என்று விக்கியை புகழ்ந்து தள்ள வனஜா "அது சரி! நீ அவனை விட்டுக...
Super super super super super super super
ReplyDeleteThank you
DeleteNice Start
ReplyDeleteThank you
DeleteVery entrastink super super super
ReplyDeleteThank you
Delete👌🏻👌🏻👌🏻
ReplyDeleteThank you
Deleteசொல்லவே இல்ல.. திடு திப்பு னு வந்திருக்காங்க.. Anyway எங்களுக்கு double treat தான்.. enjoying
ReplyDeleteThank you
DeleteInteresting
ReplyDeleteThank you
Deleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 1)
அதிரதன்.... பேரே அசத்துது. இதுல ஆளும் அசத்துறான்.
ஆனா, அத்தனை பெரிய நிறுவனத்துக்கு சொந்தக்காரன் ஏன் பாறையாய் இறுகி போயிருக்கிறான்னு தெரியலையே...?
அச்சோ..! தரங்கிணி ஒரு டிவோர்ஸியா...? எட்டு வயசுல சித்துங்கிற மகனை வேற வளர்க்கிற பொறுப்பை இழந்துட்டு நிற்கிறாளா...?
ம்... ரொம்பவே பாவம் தான். வேறென்ன மகன் குருவிக்கு இறக்கை முளைச்சிட்டதால... தாய்க்குருவியோட உறவையே அறுத்து விட்டுட்டாங்க போல. போகட்டும்.... இப்படியொரு அருமையான பொண்ணோடவே குப்பை கொட்ட முடியாத அந்த கமலேஷையெல்லாம் எதுல வைச்சு சேர்க்குறதுன்னு தெரியலை...?
உண்மை தான்...! மறதி எனும் மாபெரும் மருந்து மட்டும் இல்லையெனில், நம்மில் பலருக்கு வேண்டாத நினைவுகளும், நினைவுகளின் பாரங்களும், சோகங்களும் கொடுக்கும் மனவழுத்தமும் நிம்மதியின்மையும் மிகவும் அதிகம் தான். எல்லாத்தையும் மறந்துட்டு, ஒரு காத்து மாதிரி கொஞ்ச நேரம் நம்மையும் இழந்து, தூக்கத்தை விலை கொடுத்து வாங்க மாட்டோமா என்கிற அவல நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது
இந்த நினைவுகள்.
சில நேரம் நினைவுகளே வரங்களாக இருக்கும்போது, பலநேரங்கள் வரங்களே சாபங்களாகவும், பாரங்களாகவும் மாறிவிடும்
கொடுமை தான் என்னவோ என்று நிலைத் தடுமாற வைத்து விடுகிறது. அந்த மாதிரி கணமான பொழுதுகளில், மறதி ஒரு வரப்பிரசாதம் மாதிரி தான்.
"எங்கே நிம்மதி...
எங்கே நிம்மதி....
அங்கே என்க்கோர் இடம் வேண்டும்...!
அங்கே என்க்கோர் இடம் வேண்டும்...! "
என்று பல நேரங்களில், பல இடங்களில் பாடத் தோணுகிறது
இந்த மறதி மட்டும் இல்லையெனில்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
கண்டிப்பா சிஸ்... மறதி ஒரு வரம்
Delete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteThank you
DeleteInteresting
ReplyDeleteThank you
DeleteRomba super ah irundudu. Ippave simla ku pona mari. Tarangini name super ma. Ramani amma novel ku appuram romba years kalichu inda name ah feel pannaren. First episode la ye tarangini with 8 year son, divorcy nu twist kudutiteenga. Super ma
ReplyDeleteRamani amma vacha names la antha name enaku fav🤩
DeleteNice Starting
ReplyDeleteVery nice as usual
ReplyDelete