ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
யுத்த காண்டத்துக்கு பின்னாடி எப்ப வரும் எப்ப வரும்னு காக்க வைக்கும் கதை.வாழ்த்துக்கள் சகோதரி
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 8)
அப்பாடா..! இப்பவாவது ஸ்வரா 'ஹீ இஸ் நாட் மை மென்'னு உணர்ந்தாலே அதுவே போதும்.
எங்க கழுத்துல கட்டின கல்லா
அவனை ஒரு வழி பண்ணிடுவாளோன்னு நினைச்சு ரொம்பவே பயந்திட்டேன். அதி எஸ்கேப்ட்.
அது சரி, சென்னையில சித்து வீட்ல என்ன தப்பு நடக்குதுன்னு தெரியலையே..? ஒருவேளை, கமலேஷ்க்கு ரீ மேரேஜ் பண்றாங்களோ..? அப்படி பண்ணா சித்துவோட நிலைமை ரொம்பவே கஷ்டம் தான். அதுக்குத்தான் தமயந்தி குழந்தை பெத்த தாயோட இருக்கிறது தான் பெஸ்ட்ன்னாளோ...?
அது சரி, இந்த அதி படையப்பா படத்துல வர டயலாக் மாதிரி..
மாப்பிள்ளை அவரு தான், அவர் கட்டிக்கிட்டிருக்கிற வேஷ்டி மட்டும் என்னோடது' தான்னு
இவங்க ரெண்டு பேரும் மீட் பண்ற சந்தர்பத்துல எல்லாம் ஏலம் விடற மாதிரி ஆர்எம்எஸ்ல தரு எனக்கு சீனியர், நான் அவளுக்கு ஜூனியர்ன்னு
டமாரம் அடிக்கிறதை நிறுத்தவே மாட்டானோ...?
அதி, சென்னைக்கு போறான்..
பின்னாடியே தருவையும் ப்ளைட் புக் பண்ணி வர வைச்சிடுவானோ...?
அட.. பிரச்சினை அவன் கூடவே வருதுன்னு சொன்னிங்களே..
அதான் கேட்டேன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Andha caretaker sonnathu ah vachi partha anga sidhu ku yetho oru issue iruku nu thonuthu
ReplyDeleteAthi chennai ku ella prachanai yum mudinchiduthu nu nimathi ah poran aana ithuku appuram.than aarambam nu avanukku theriya la
Super intresting . Avanga thalai yezhuthu maara povudu na marupadiyum swara or tarangini husband ale edavadu prachnaya
ReplyDelete