NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
😱
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)
அடப்பாவி..! அவ தான் அப்படின்னா, இவனும் தடம் மாறிட்டானே. இதுல இனி ஸ்வராவை க்ரிட்டிசைஸ் பண்ண என்ன இருக்கு...? அவளை மாதிரியே இவனும் தன்னை இழந்துட்டான்.
அது சரி,சித்துவுக்க என்னாச்சு ?
ஒருவேளை, சின்ன பையன் அம்மாவை ரொம்ப கேட்டான்னு ஏடாகூடமா அடிச்சு கிடிச்சு வைச்சிட்டாங்களா..? இல்ல குழந்தையை சரிவர கவனிக்காம ஹாஸ்பிட்டலைஸ் பண்ற அளவுக்கு போயிட்டானா ? தரங்கிணியோட நிலைமை ரொம்பவே பாவம். இருந்த ஒரேயொரு நம்பிக்கையிலயும்
இப்படி இடி விழுந்திருக்க தேவையில்லை.
😯😯😯
CRVS (or) CRVS 2797
Sidharth ku enna achi nu theriya la yae gowram nu solli andha kuzhandhai oda custody ah vangi avan ah enna panni tholachaga nu theriya la yae hospital pora alavukku .
ReplyDeleteAthi swara venam nu decide panna appuram yen indha thadumatram
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete