ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
😱
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)
அடப்பாவி..! அவ தான் அப்படின்னா, இவனும் தடம் மாறிட்டானே. இதுல இனி ஸ்வராவை க்ரிட்டிசைஸ் பண்ண என்ன இருக்கு...? அவளை மாதிரியே இவனும் தன்னை இழந்துட்டான்.
அது சரி,சித்துவுக்க என்னாச்சு ?
ஒருவேளை, சின்ன பையன் அம்மாவை ரொம்ப கேட்டான்னு ஏடாகூடமா அடிச்சு கிடிச்சு வைச்சிட்டாங்களா..? இல்ல குழந்தையை சரிவர கவனிக்காம ஹாஸ்பிட்டலைஸ் பண்ற அளவுக்கு போயிட்டானா ? தரங்கிணியோட நிலைமை ரொம்பவே பாவம். இருந்த ஒரேயொரு நம்பிக்கையிலயும்
இப்படி இடி விழுந்திருக்க தேவையில்லை.
😯😯😯
CRVS (or) CRVS 2797
Sidharth ku enna achi nu theriya la yae gowram nu solli andha kuzhandhai oda custody ah vangi avan ah enna panni tholachaga nu theriya la yae hospital pora alavukku .
ReplyDeleteAthi swara venam nu decide panna appuram yen indha thadumatram
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete