NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
Anu super character pada pattasu pola pesuraga ah aanalum indha adi ku lollu athigam than sight adika la na ra ore karanathuku vivek ah jandhu nu sollitan
ReplyDeleteRaja veetu kannukutty yezhai veedu pasumadu ellathukum problem nu onnu definite ah irukum athae pola ellamae iruku nu nenaikira indha adi ku problem um perusaa iruku pola
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 6)
ஸ்வரா பண்ண கூத்தை சொல்லத்தான் அதி இப்பவும் தருவை ஃபாலோ பண்ணி வந்திருக்கானோ...? ஆனா, ஸ்வரா அஜயோட ரிலேஷன்ஷிப் கதிர் ஆனதோட நிக்கலைன்னு தோணுது.
வேறெதோ ஒண்ணும் பண்ணியிருக்கா. அது அதிக்கு தெரிய வந்திருக்கு, அதனாலத்தான் அவனை அந்த விஷயம் இப்படி டிஸ்டர்ப் பண்ணுதுன்னு நினைக்கிறேன் அதனாலத்தான் அவன் இத்தனை குழப்பத்துல இருக்கான்னு தோணுது.
ஒருவேளை, ஸ்வரா அபார்ஷன் வரைக்கும் போயிருப்பாளோ..?
😯😯😯
CRVS (or) CRVS 2797
Interesting 👌
ReplyDeleteApdi yenna aachu
ReplyDelete