NM Tamil Novel World - இந்த மாத நாவல்கள்
NM Tamil Novel World தளத்தில் இந்த மாதம் வருகிற நாவல்கள் 1. யுத்தகாண்டம் (An ego battle of love) இது அருள்மொழி வானதியின் காதல் கதை. கதைப்போக்கும் கதைமாந்தர்களும் முந்தைய யுத்தகாண்டத்தில் வந்தவர்கள் அல்ல! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! யுத்தகாண்டம் - An ego battle of Love 2. நந்தவன நறுமலரே - குடும்ப நாவல் காதல் தோல்வியாலும் துரோகத்தாலும் வீழ்த்தப்பட்ட சரவணனின் வாழ்க்கைக்குள் அழகிய தென்றலாய் வரும் தேவயானி. தேவியின் கண்மணி பத்திரிகையில் கடந்த ஆண்டு பிரசுரமான புத்தம் புதிய குறுநாவல் உங்களுக்காக நமது தளத்தில்! படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! நந்தவன நறுமலரே
வெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10)
படுபாவிங்க..! பிள்ளைய பாரமா நினைக்கிறவங்க அப்புறம் எதுக்கு சித்துவை தன்னோட வைச்சுக்கணும்...? பேசாம அவனை தரங்கிணி கிட்டயே கொடுத்திட்டிருக்கலாமே.
தவிர, இந்த கமலேஷ்க்கு வேறவொரு ரிலேஷன்ஷிப் வேற இருக்கு போலவே..?
பேசாம அவளையே கட்டிக்கிட்டு
இன்னொரு பிள்ளையை பெத்திட்டிருக்கலாமே. எதுக்கு சித்துவை இழுத்து பிடிச்சு வைச்சிட்டு இன்னைக்கு அவனை அடிச்சு துவைச்சு ஆஸ்பத்திரியில படுக்க வைச்சிருக்காங்கன்னு தெரியலையே....? ஒருவேளை, அந்த மொத்த சொத்தும் சித்தார்த் மேல எழுதி வைச்சு இருக்குதோ...? இவனுங்க மனுஷங்களா, மிருகங்களா..?
பிள்ளையை ஏன் விட மாட்டேன்கறாங்க...?
ஆனா, இந்தத் தடவை நிச்சயமா சித்துவோட கஸ்டடியை தரங்கிணிக்கு வாங்கி கொடுத்திடுவான் அதிரதன்.
ஆனா, அதுக்காக நிறைய போராட வேண்டியிருக்குமோ ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Kamal yaru kita pesunano ava than sidhu oda nilamai ku karanam nu thonuthu .ava adichathu na la than sidhu keezha vizhundhu adipattu irukum pola aana ippo yum andha kamal oda family la ivolo thimir ah pesuraga
ReplyDeleteInteresting
ReplyDeleteYennavo pannitaanuga evanuga than
ReplyDelete😪😪😪😪😪
ReplyDelete