ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
வெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10)
படுபாவிங்க..! பிள்ளைய பாரமா நினைக்கிறவங்க அப்புறம் எதுக்கு சித்துவை தன்னோட வைச்சுக்கணும்...? பேசாம அவனை தரங்கிணி கிட்டயே கொடுத்திட்டிருக்கலாமே.
தவிர, இந்த கமலேஷ்க்கு வேறவொரு ரிலேஷன்ஷிப் வேற இருக்கு போலவே..?
பேசாம அவளையே கட்டிக்கிட்டு
இன்னொரு பிள்ளையை பெத்திட்டிருக்கலாமே. எதுக்கு சித்துவை இழுத்து பிடிச்சு வைச்சிட்டு இன்னைக்கு அவனை அடிச்சு துவைச்சு ஆஸ்பத்திரியில படுக்க வைச்சிருக்காங்கன்னு தெரியலையே....? ஒருவேளை, அந்த மொத்த சொத்தும் சித்தார்த் மேல எழுதி வைச்சு இருக்குதோ...? இவனுங்க மனுஷங்களா, மிருகங்களா..?
பிள்ளையை ஏன் விட மாட்டேன்கறாங்க...?
ஆனா, இந்தத் தடவை நிச்சயமா சித்துவோட கஸ்டடியை தரங்கிணிக்கு வாங்கி கொடுத்திடுவான் அதிரதன்.
ஆனா, அதுக்காக நிறைய போராட வேண்டியிருக்குமோ ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Kamal yaru kita pesunano ava than sidhu oda nilamai ku karanam nu thonuthu .ava adichathu na la than sidhu keezha vizhundhu adipattu irukum pola aana ippo yum andha kamal oda family la ivolo thimir ah pesuraga
ReplyDeleteInteresting
ReplyDeleteYennavo pannitaanuga evanuga than
ReplyDelete😪😪😪😪😪
ReplyDelete