பூங்காற்று 40

மாங்கல்ய தாரணம் முடிந்ததும் மணமக்கள் சப்தபதி வைத்துவிட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள செல்ல ரகுநந்தன் மறக்காமல் நீரஜாட்சியிடம் "நீரு சைட் மாத்திக்கிறியா ?" என்று கேட்க அவள் வேண்டாமென்று மறுத்துவிட்டு பொறுப்பான மருமகளாக பத்மாவதி மற்றும் வேங்கடநாதனின் காலில் கணவனுடன் சேர்ந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். அடுத்து கோதண்டராமன் மைதிலியை நோக்கி செல்லும் போது ரகுநந்தன் "கிரேட் இம்ப்ரூவ்மெண்ட் நீருகுட்டி" என்று பாராட்ட அவனிடம் நாக்கை துருத்தி அழகு காண்பித்துவிட்டு சின்ன மாமா , சின்ன மாமியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். ஆசிர்வாதம் வாங்க வேண்டிய பெரியவர்களின் பட்டியல் சற்று நீளம் என்பதால் ஒருவர் பாக்கியின்றி அனைவரின் ஆசிர்வாதத்தையும் வாங்கி முடித்ததும் நீரஜாட்சி தான் மனதில் நினைத்த திட்டத்தை செயல்படுத்த இது தான் சரியான சமயம் என்று எண்ணியவள் " கிருஷ்ணா" என்று அழைத்தவாறு ஏதோ சொல்லப் போக அது பத்மாவதியின் பெரிய குரலில் அடங்கிவிட்டது. இவர் எதற்காக கிருஷ்ணஜாட்சியை அழைக்கிறார் என்று புருவங்கள் முடிச்சிட அவள் க...
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteKalathoda bathil enna nu theriyala aana ippo athi rombhavae nalla feel panran athu mattum.nijam
ReplyDeleteInteresting
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15)
அய்யய்யோ..! சாத்தியமான்னு நீங்க டவுட்ஃபுல்லா கேட்குறதுலயே... அதி சாத்தியமில்லைன்னு தோணுதே.
ஆனா, ஒரு ஒன்பது வயசு பையனோட அம்மாவைப் போய் எப்படி...? அதுவும் அவளை விட வயசுல ரொம்ப சின்னவன்... எப்படி...? நாமளே தவறான வழிகாட்டுதலை அடுத்த தலைமுறைக்கு காட்டுற மாதிரி ஆகிடாதா.....? இதுவும் ஒரு இல்லீகல் ரிலேஷன்ஷிப் மாதிரி இம்மாரல் ரிலேஷன்ஷிப் ஆகிடாதா சிஸ்...?
😀😀😀
CRVS (or) CRVS 2797