ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteKalathoda bathil enna nu theriyala aana ippo athi rombhavae nalla feel panran athu mattum.nijam
ReplyDeleteInteresting
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15)
அய்யய்யோ..! சாத்தியமான்னு நீங்க டவுட்ஃபுல்லா கேட்குறதுலயே... அதி சாத்தியமில்லைன்னு தோணுதே.
ஆனா, ஒரு ஒன்பது வயசு பையனோட அம்மாவைப் போய் எப்படி...? அதுவும் அவளை விட வயசுல ரொம்ப சின்னவன்... எப்படி...? நாமளே தவறான வழிகாட்டுதலை அடுத்த தலைமுறைக்கு காட்டுற மாதிரி ஆகிடாதா.....? இதுவும் ஒரு இல்லீகல் ரிலேஷன்ஷிப் மாதிரி இம்மாரல் ரிலேஷன்ஷிப் ஆகிடாதா சிஸ்...?
😀😀😀
CRVS (or) CRVS 2797