NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteKalathoda bathil enna nu theriyala aana ippo athi rombhavae nalla feel panran athu mattum.nijam
ReplyDeleteInteresting
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15)
அய்யய்யோ..! சாத்தியமான்னு நீங்க டவுட்ஃபுல்லா கேட்குறதுலயே... அதி சாத்தியமில்லைன்னு தோணுதே.
ஆனா, ஒரு ஒன்பது வயசு பையனோட அம்மாவைப் போய் எப்படி...? அதுவும் அவளை விட வயசுல ரொம்ப சின்னவன்... எப்படி...? நாமளே தவறான வழிகாட்டுதலை அடுத்த தலைமுறைக்கு காட்டுற மாதிரி ஆகிடாதா.....? இதுவும் ஒரு இல்லீகல் ரிலேஷன்ஷிப் மாதிரி இம்மாரல் ரிலேஷன்ஷிப் ஆகிடாதா சிஸ்...?
😀😀😀
CRVS (or) CRVS 2797