NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 4)
அட.. நீள முடியிலேயே ஆஃப் ஆகிட்டாரா நம்ம ஹீரோ...?
பெரியவா வாய் செத்தவன்னா
சின்னவ காரியத்துலயே கன்னா இருக்கிறவ. சூப்பர் காம்பினேஷன். இந்த பத்மாவதி மாமிக்கு சின்னவ கையாலத்தான் ஆலகால விஷமே கிடைக்கப்போகுது.
பின்ன என்ன..? சின்ன பொண்ணை பார்க்குற நேரமெல்லாம் வாயில போட்டு அரைச்சுட்டே இருந்தா இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா பண்ணத் தோணும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete