ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 4)
அட.. நீள முடியிலேயே ஆஃப் ஆகிட்டாரா நம்ம ஹீரோ...?
பெரியவா வாய் செத்தவன்னா
சின்னவ காரியத்துலயே கன்னா இருக்கிறவ. சூப்பர் காம்பினேஷன். இந்த பத்மாவதி மாமிக்கு சின்னவ கையாலத்தான் ஆலகால விஷமே கிடைக்கப்போகுது.
பின்ன என்ன..? சின்ன பொண்ணை பார்க்குற நேரமெல்லாம் வாயில போட்டு அரைச்சுட்டே இருந்தா இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா பண்ணத் தோணும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete