பூங்காற்று 38

நிச்சயதார்த்தம் எந்த குறைபாடுமின்றி நல்ல முறையில் முடிவடைய நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்தன. பட்டாபிராமன் கடந்த முறை போலன்றி இந்த திருமணத்தில் அனைத்து சம்பிரதாயங்களும் முழுவதுமாக எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டும் என்று முன்னரே வேங்கடநாதனிடம் அழுத்தமாகக் கூறிவிட்டார். அவரும் பத்மாவதிக்கு புரியும் வகையில் தந்தை கூறிய விஷயத்தை அவரது காதில் போட்டுவிட்டு திருமண வேலைகளில் மூழ்கிப் போனார். பத்மாவதி எதிலும் ஒட்டாமல் விலக முயன்றாலும் மைதிலி "அக்கா இது உன் மகனோட விவாகம். இதுல நீயே பட்டும் படாம நடந்துண்டா நந்து அம்மாக்கு நம்ம மேல அக்கறையே இல்லைனு நினைச்சுக்க மாட்டானா ?" என்று இழுத்துப் பிடித்து அவரை ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட வைத்தார். அதே நேரம் நிச்சயம் மற்றும் முகூர்த்தத்துக்கான புடவைகளை கிருஷ்ணஜாட்சி எடுத்துவிட ஊஞ்சல் வைபவத்துக்கு இன்னும் சில சடங்குகளின் போது அணிய தேவையான புடவைகளை மைத்திரேயியுடன் சேர்ந்து தானே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருந்தார் மைதிலி. இளைய மருமகளுக்கு பேத்திகளின் மீது இருக்கும் பாசத்தை எண்ணி பட்டாபிராமன் தம்பதியினர் மகிழ்ந்து போயிருக்...
Evalo seekram mudiyunu yethirpaakala
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteKadhai as usual rmba rmba super sis
ReplyDelete😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ReplyDeleteGood story 👏👏👏
ReplyDeleteYes love ku definition nu ethuvum kedaiyaathu just pure ah anbu um oruthar mela innoruthar yum iruku ah trust than athu than inga athi kum tharu kum iruku athu than avangala oru azhaga famliy ah unite panni iruku.
ReplyDeleteOru azhaga na feeling good story
Super loveable story. Valentine's Day treat super. Title also memorable.
ReplyDeleteNice
ReplyDeleteகதை கரு, அந்த characterization, கதைக்கு எடுத்து கொண்ட இடமான சிம்லா, hotel எல்லாமே மிகவும் அருமை. Thank you so much for the story Madem.
ReplyDelete