NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
அது சரி, இந்த சூராதி சூரன் ஹர்ஷவர்தன் அத்தை பொண்ணுங்களைப் பார்த்து ஏன் இப்படி பயப்படணும்...? அவன் மட்டுமில்லாம அவனோட அம்மா பத்மாவதியும் ஏன் பயப்படணும்..?
ReplyDeleteகிருஷ்ணஜாட்சியோட அழகைப் பார்த்தா...? இல்லை அமைதியைப் பார்த்தா...?
CRVS (or) CRVS 2797
💕💕💕
ReplyDeleteRaghu unnaku neeraja ah partha ah paiyan mathiri ah iruku epudi tease panra ne aana indha harsha yen innum ipadi doubt la yae irukano
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete