ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
💕💕💕💕💕💕
ReplyDeleteTharu oda nimalai ku athi oda appa amma oda drama than karanam aana avanga pannathu la ippo tharu pozhachita mattum pothum athu ku appuram adi ethukagavum aval ah vittu pogavae matan
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22)
அனுபமா, முரளி திவாரி மட்டுமில்லை, நாங்களும் தருக்காகவும் அந்த டாக்ஸி ட்ரைவர்க்காகவும் வேண்டிக்கறோம்.
தருவை மீட்க அதிரதன் கிளம்பியாச்சில்ல... இனி அவளை மீட்டுக் கொண்டு வந்திடுவான். இவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் யார் பூனைக்கு மணி கட்டுறதுன்னு தயங்கிட்டிருந்ததால, அந்த பஜ்ரிநாத்தே இப்படி ஒரு சோதனையை கொடுத்து ரெண்டு பேர் மனசுல இருந்த தயக்கத்தை விரட்டி தெளிவான & பலமான முடிவை எடுக்க வைச்சிருக்கார். யாரோ பண்ண தப்புக்காக, தரு & சித்தார்த் வாழ்க்கையை அப்படியே பாதியில விடாம, அதிரதன் கிட்ட ஒப்படைக்க அவர் அப்பவே தீர்மானிச்சிட்டதால, அதிரதன் காங்ராவுக்குப் போய் தன்னோட தருவை கூட்டிட்டு வரதுக்காக அவனை இப்ப காரோட அனுப்பி வைச்சிருக்காரு அவ்வளவு தான்.
😀😀😀
CRVS (or) CRVS2797