NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
💕💕💕💕💕💕
ReplyDeleteTharu oda nimalai ku athi oda appa amma oda drama than karanam aana avanga pannathu la ippo tharu pozhachita mattum pothum athu ku appuram adi ethukagavum aval ah vittu pogavae matan
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22)
அனுபமா, முரளி திவாரி மட்டுமில்லை, நாங்களும் தருக்காகவும் அந்த டாக்ஸி ட்ரைவர்க்காகவும் வேண்டிக்கறோம்.
தருவை மீட்க அதிரதன் கிளம்பியாச்சில்ல... இனி அவளை மீட்டுக் கொண்டு வந்திடுவான். இவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் யார் பூனைக்கு மணி கட்டுறதுன்னு தயங்கிட்டிருந்ததால, அந்த பஜ்ரிநாத்தே இப்படி ஒரு சோதனையை கொடுத்து ரெண்டு பேர் மனசுல இருந்த தயக்கத்தை விரட்டி தெளிவான & பலமான முடிவை எடுக்க வைச்சிருக்கார். யாரோ பண்ண தப்புக்காக, தரு & சித்தார்த் வாழ்க்கையை அப்படியே பாதியில விடாம, அதிரதன் கிட்ட ஒப்படைக்க அவர் அப்பவே தீர்மானிச்சிட்டதால, அதிரதன் காங்ராவுக்குப் போய் தன்னோட தருவை கூட்டிட்டு வரதுக்காக அவனை இப்ப காரோட அனுப்பி வைச்சிருக்காரு அவ்வளவு தான்.
😀😀😀
CRVS (or) CRVS2797