பூங்காற்று 40

Image
  மாங்கல்ய தாரணம் முடிந்ததும் மணமக்கள் சப்தபதி வைத்துவிட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள செல்ல ரகுநந்தன் மறக்காமல் நீரஜாட்சியிடம் "நீரு சைட் மாத்திக்கிறியா ?" என்று கேட்க அவள் வேண்டாமென்று மறுத்துவிட்டு பொறுப்பான மருமகளாக பத்மாவதி மற்றும் வேங்கடநாதனின் காலில் கணவனுடன் சேர்ந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். அடுத்து கோதண்டராமன் மைதிலியை நோக்கி செல்லும் போது ரகுநந்தன் "கிரேட் இம்ப்ரூவ்மெண்ட் நீருகுட்டி" என்று பாராட்ட அவனிடம் நாக்கை துருத்தி அழகு காண்பித்துவிட்டு சின்ன மாமா , சின்ன மாமியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். ஆசிர்வாதம் வாங்க வேண்டிய பெரியவர்களின் பட்டியல் சற்று நீளம் என்பதால் ஒருவர் பாக்கியின்றி அனைவரின் ஆசிர்வாதத்தையும் வாங்கி முடித்ததும் நீரஜாட்சி தான் மனதில் நினைத்த திட்டத்தை செயல்படுத்த இது தான் சரியான சமயம் என்று எண்ணியவள் " கிருஷ்ணா" என்று அழைத்தவாறு ஏதோ சொல்லப் போக அது பத்மாவதியின் பெரிய குரலில் அடங்கிவிட்டது. இவர் எதற்காக கிருஷ்ணஜாட்சியை அழைக்கிறார் என்று புருவங்கள் முடிச்சிட அவள் க...

அத்தியாயம் 22

This story is removed for book printing

Comments

  1. 💕💕💕💕💕💕

    ReplyDelete
  2. Tharu oda nimalai ku athi oda appa amma oda drama than karanam aana avanga pannathu la ippo tharu pozhachita mattum pothum athu ku appuram adi ethukagavum aval ah vittu pogavae matan

    ReplyDelete
  3. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  4. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 22)

    அனுபமா, முரளி திவாரி மட்டுமில்லை, நாங்களும் தருக்காகவும் அந்த டாக்ஸி ட்ரைவர்க்காகவும் வேண்டிக்கறோம்.

    தருவை மீட்க அதிரதன் கிளம்பியாச்சில்ல... இனி அவளை மீட்டுக் கொண்டு வந்திடுவான். இவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் யார் பூனைக்கு மணி கட்டுறதுன்னு தயங்கிட்டிருந்ததால, அந்த பஜ்ரிநாத்தே இப்படி ஒரு சோதனையை கொடுத்து ரெண்டு பேர் மனசுல இருந்த தயக்கத்தை விரட்டி தெளிவான & பலமான முடிவை எடுக்க வைச்சிருக்கார். யாரோ பண்ண தப்புக்காக, தரு & சித்தார்த் வாழ்க்கையை அப்படியே பாதியில விடாம, அதிரதன் கிட்ட ஒப்படைக்க அவர் அப்பவே தீர்மானிச்சிட்டதால, அதிரதன் காங்ராவுக்குப் போய் தன்னோட தருவை கூட்டிட்டு வரதுக்காக அவனை இப்ப காரோட அனுப்பி வைச்சிருக்காரு அவ்வளவு தான்.

    😀😀😀
    CRVS (or) CRVS2797

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1