ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

Image
  NM Tami  Novel World தளத்தில் ஜூலை மாத நாவல்  - 'விழிகளில் ஒரு பவனி'  கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்

அத்தியாயம் 18

This story is removed for book printing

Comments

  1. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  2. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 18)

    உண்மையிலேயே இதுவொரு சங்கடமான நிலை தான் இருவருக்கும். சங்கடம் என்று சொல்வதைவிட மிகவும் குழப்பமான மனநிலை தான்.
    தரங்கிணிக்கு தெளிய நேரம் எடுக்கலாம், ஏனெனில் அவளின் முதல் திருமணம், மற்றும் ஒன்பது வயது மகன், வயது, அவனை மீட்டுக் கொடுத்த நன்றியுணர்ச்சி என்று நிறைய குழப்பங்கள், காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதிரதனுக்கும் அத்தகைய குழப்பங்கள், இருந்தாலும் அவன் ரொம்ப குழம்பி போகமாட்டான் என்று தெரிகிறது. ஏனெனில், அவன் ஒரு சிறந்த பிசினஸ்மென் மற்றும் நிர்வாகத்திறன் கொண்டவன். அதனால் எதையும் தெளிவாக சிந்தித்து, ஆராய்ந்து தெளிவாகவே கூடிய விரைவில் முடிவெடுப்பான் என்று தோணுகிறது. அதுவும்
    மிகவும் சிறப்பான முடிவு.

    ஏனெனில், என் மனதிலும் அதிரதனின் அதே தெளிவான முடிவுத் தான் இந்த நிமிடம் தோணுது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  3. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 18)

    உண்மையிலேயே இதுவொரு சங்கடமான நிலை தான் இருவருக்கும். சங்கடம் என்று சொல்வதைவிட மிகவும் குழப்பமான மனநிலை தான்.
    தரங்கிணிக்கு தெளிய நேரம் எடுக்கலாம், ஏனெனில் அவளின் முதல் திருமணம், மற்றும் ஒன்பது வயது மகன், வயது, அவனை மீட்டுக் கொடுத்த நன்றியுணர்ச்சி என்று நிறைய குழப்பங்கள், காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதிரதனுக்கும் அத்தகைய குழப்பங்கள், இருந்தாலும் அவன் ரொம்ப குழம்பி போகமாட்டான் என்று தெரிகிறது. ஏனெனில், அவன் ஒரு சிறந்த பிசினஸ்மென் மற்றும் நிர்வாகத்திறன் கொண்டவன். அதனால் எதையும் தெளிவாக சிந்தித்து, ஆராய்ந்து தெளிவாகவே கூடிய விரைவில் முடிவெடுப்பான் என்று தோணுகிறது. அதுவும்
    மிகவும் சிறப்பான முடிவு.

    ஏனெனில், என் மனதிலும் அதிரதனின் அதே தெளிவான முடிவுத் தான் இந்த நிமிடம் தோணுது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  4. Andha nall ennaikku nu than theriyala .Sidhu easy ah sollura vishyatha than ivanga manasu ipadi potu confuse pannuthu

    ReplyDelete

Post a Comment

புத்தக வெளியீடு அறிவிப்பு

புத்தகமாக வெளிவந்த எனது ஒன்பது நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்
உறவுகளால் இணைந்து உறவுகளால் பிணையும் சங்கவி - சரபேஸ்வரனின் காதல் கதை - குடும்ப நாவல்

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
கரை தீண்டும் கடல் அலையே- புத்தம் புது முழு நாவல் நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.