பூங்காற்று 40

மாங்கல்ய தாரணம் முடிந்ததும் மணமக்கள் சப்தபதி வைத்துவிட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள செல்ல ரகுநந்தன் மறக்காமல் நீரஜாட்சியிடம் "நீரு சைட் மாத்திக்கிறியா ?" என்று கேட்க அவள் வேண்டாமென்று மறுத்துவிட்டு பொறுப்பான மருமகளாக பத்மாவதி மற்றும் வேங்கடநாதனின் காலில் கணவனுடன் சேர்ந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். அடுத்து கோதண்டராமன் மைதிலியை நோக்கி செல்லும் போது ரகுநந்தன் "கிரேட் இம்ப்ரூவ்மெண்ட் நீருகுட்டி" என்று பாராட்ட அவனிடம் நாக்கை துருத்தி அழகு காண்பித்துவிட்டு சின்ன மாமா , சின்ன மாமியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். ஆசிர்வாதம் வாங்க வேண்டிய பெரியவர்களின் பட்டியல் சற்று நீளம் என்பதால் ஒருவர் பாக்கியின்றி அனைவரின் ஆசிர்வாதத்தையும் வாங்கி முடித்ததும் நீரஜாட்சி தான் மனதில் நினைத்த திட்டத்தை செயல்படுத்த இது தான் சரியான சமயம் என்று எண்ணியவள் " கிருஷ்ணா" என்று அழைத்தவாறு ஏதோ சொல்லப் போக அது பத்மாவதியின் பெரிய குரலில் அடங்கிவிட்டது. இவர் எதற்காக கிருஷ்ணஜாட்சியை அழைக்கிறார் என்று புருவங்கள் முடிச்சிட அவள் க...
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)
உண்மையிலேயே இதுவொரு சங்கடமான நிலை தான் இருவருக்கும். சங்கடம் என்று சொல்வதைவிட மிகவும் குழப்பமான மனநிலை தான்.
தரங்கிணிக்கு தெளிய நேரம் எடுக்கலாம், ஏனெனில் அவளின் முதல் திருமணம், மற்றும் ஒன்பது வயது மகன், வயது, அவனை மீட்டுக் கொடுத்த நன்றியுணர்ச்சி என்று நிறைய குழப்பங்கள், காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதிரதனுக்கும் அத்தகைய குழப்பங்கள், இருந்தாலும் அவன் ரொம்ப குழம்பி போகமாட்டான் என்று தெரிகிறது. ஏனெனில், அவன் ஒரு சிறந்த பிசினஸ்மென் மற்றும் நிர்வாகத்திறன் கொண்டவன். அதனால் எதையும் தெளிவாக சிந்தித்து, ஆராய்ந்து தெளிவாகவே கூடிய விரைவில் முடிவெடுப்பான் என்று தோணுகிறது. அதுவும்
மிகவும் சிறப்பான முடிவு.
ஏனெனில், என் மனதிலும் அதிரதனின் அதே தெளிவான முடிவுத் தான் இந்த நிமிடம் தோணுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
வெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)
உண்மையிலேயே இதுவொரு சங்கடமான நிலை தான் இருவருக்கும். சங்கடம் என்று சொல்வதைவிட மிகவும் குழப்பமான மனநிலை தான்.
தரங்கிணிக்கு தெளிய நேரம் எடுக்கலாம், ஏனெனில் அவளின் முதல் திருமணம், மற்றும் ஒன்பது வயது மகன், வயது, அவனை மீட்டுக் கொடுத்த நன்றியுணர்ச்சி என்று நிறைய குழப்பங்கள், காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதிரதனுக்கும் அத்தகைய குழப்பங்கள், இருந்தாலும் அவன் ரொம்ப குழம்பி போகமாட்டான் என்று தெரிகிறது. ஏனெனில், அவன் ஒரு சிறந்த பிசினஸ்மென் மற்றும் நிர்வாகத்திறன் கொண்டவன். அதனால் எதையும் தெளிவாக சிந்தித்து, ஆராய்ந்து தெளிவாகவே கூடிய விரைவில் முடிவெடுப்பான் என்று தோணுகிறது. அதுவும்
மிகவும் சிறப்பான முடிவு.
ஏனெனில், என் மனதிலும் அதிரதனின் அதே தெளிவான முடிவுத் தான் இந்த நிமிடம் தோணுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Andha nall ennaikku nu than theriyala .Sidhu easy ah sollura vishyatha than ivanga manasu ipadi potu confuse pannuthu
ReplyDelete