பூங்காற்று 52 (Final)

Image
  ஐந்து வருடங்களுக்கு பிறகு... பட்டாசு சத்தம் செவிப்பறையை தாக்க கண் விழித்தான் ரகுநந்தன். உறக்கம் கலைந்ததும் அவன் விழிகள் தேடிய ஒருத்தி அவன் அருகில் இல்லையென்றதும் ஏமாற்றம் புயலாய் தாக்க விருட்டென்று போர்வையை விலக்கிவிட்டு எழுந்தான். கீழே அனைவரும் பண்டிகை நாளுக்கான உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருக்க அதை கேட்டவனுக்கும் மெதுவாக அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது. தூக்க கலக்கத்தோடு நேரே கீழே இறங்கி வந்தவனை பார்த்த பத்மாவதி தலையில் அடித்துக் கொண்டார். " ஏன்டா பண்டிகை நாளும் அதுவுமா இன்னைக்கும் லேட்டாவா எழுந்திருப்ப ? போய் ஸ்நானம் பண்ணிட்டு வா! ம்ம்..சீக்கிரம்" என்று அவனை கங்காஸ்நானம் செய்ய அனுப்பிவைத்தார் அவர். அவனும் தாய் சொல் தட்டாத தனையனாக குளித்துமுடித்து வேஷ்டி சட்டையில் கீழே வர "சித்தப்பா" என்றபடி அவன் கையை பிடித்துக் கொண்டாள் ஒரு குட்டி தேவதை. அவளை கண்டதும் முகம் பூவாய் மலர அவளைத் தூக்கிக் கொண்டான் ரகுநந்தன். அவனிடம் "சித்தப்பா இந்த பட்டு பாவாடை நேக்கு நன்னா இருக்கா ?" என்று வினவினாள் அந்த குட்டி தேவதை ஸ்ரீமதி ; ஹர்சவர்தன் மற்றும் கிருஷ்ணஜாட்சியின...

அத்தியாயம் 18

This story is removed for book printing

Comments

  1. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  2. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 18)

    உண்மையிலேயே இதுவொரு சங்கடமான நிலை தான் இருவருக்கும். சங்கடம் என்று சொல்வதைவிட மிகவும் குழப்பமான மனநிலை தான்.
    தரங்கிணிக்கு தெளிய நேரம் எடுக்கலாம், ஏனெனில் அவளின் முதல் திருமணம், மற்றும் ஒன்பது வயது மகன், வயது, அவனை மீட்டுக் கொடுத்த நன்றியுணர்ச்சி என்று நிறைய குழப்பங்கள், காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதிரதனுக்கும் அத்தகைய குழப்பங்கள், இருந்தாலும் அவன் ரொம்ப குழம்பி போகமாட்டான் என்று தெரிகிறது. ஏனெனில், அவன் ஒரு சிறந்த பிசினஸ்மென் மற்றும் நிர்வாகத்திறன் கொண்டவன். அதனால் எதையும் தெளிவாக சிந்தித்து, ஆராய்ந்து தெளிவாகவே கூடிய விரைவில் முடிவெடுப்பான் என்று தோணுகிறது. அதுவும்
    மிகவும் சிறப்பான முடிவு.

    ஏனெனில், என் மனதிலும் அதிரதனின் அதே தெளிவான முடிவுத் தான் இந்த நிமிடம் தோணுது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  3. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 18)

    உண்மையிலேயே இதுவொரு சங்கடமான நிலை தான் இருவருக்கும். சங்கடம் என்று சொல்வதைவிட மிகவும் குழப்பமான மனநிலை தான்.
    தரங்கிணிக்கு தெளிய நேரம் எடுக்கலாம், ஏனெனில் அவளின் முதல் திருமணம், மற்றும் ஒன்பது வயது மகன், வயது, அவனை மீட்டுக் கொடுத்த நன்றியுணர்ச்சி என்று நிறைய குழப்பங்கள், காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதிரதனுக்கும் அத்தகைய குழப்பங்கள், இருந்தாலும் அவன் ரொம்ப குழம்பி போகமாட்டான் என்று தெரிகிறது. ஏனெனில், அவன் ஒரு சிறந்த பிசினஸ்மென் மற்றும் நிர்வாகத்திறன் கொண்டவன். அதனால் எதையும் தெளிவாக சிந்தித்து, ஆராய்ந்து தெளிவாகவே கூடிய விரைவில் முடிவெடுப்பான் என்று தோணுகிறது. அதுவும்
    மிகவும் சிறப்பான முடிவு.

    ஏனெனில், என் மனதிலும் அதிரதனின் அதே தெளிவான முடிவுத் தான் இந்த நிமிடம் தோணுது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  4. Andha nall ennaikku nu than theriyala .Sidhu easy ah sollura vishyatha than ivanga manasu ipadi potu confuse pannuthu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1