பூங்காற்று 38

Image
  நிச்சயதார்த்தம் எந்த குறைபாடுமின்றி நல்ல முறையில் முடிவடைய நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்தன. பட்டாபிராமன் கடந்த முறை போலன்றி இந்த திருமணத்தில் அனைத்து சம்பிரதாயங்களும் முழுவதுமாக எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டும் என்று முன்னரே வேங்கடநாதனிடம் அழுத்தமாகக் கூறிவிட்டார். அவரும் பத்மாவதிக்கு புரியும் வகையில் தந்தை கூறிய விஷயத்தை அவரது காதில் போட்டுவிட்டு திருமண வேலைகளில் மூழ்கிப் போனார். பத்மாவதி எதிலும் ஒட்டாமல் விலக முயன்றாலும் மைதிலி "அக்கா இது உன் மகனோட விவாகம். இதுல நீயே பட்டும் படாம நடந்துண்டா நந்து அம்மாக்கு நம்ம மேல அக்கறையே இல்லைனு நினைச்சுக்க மாட்டானா ?" என்று இழுத்துப் பிடித்து அவரை ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட வைத்தார். அதே நேரம் நிச்சயம் மற்றும் முகூர்த்தத்துக்கான புடவைகளை கிருஷ்ணஜாட்சி எடுத்துவிட ஊஞ்சல் வைபவத்துக்கு இன்னும் சில சடங்குகளின் போது அணிய தேவையான புடவைகளை மைத்திரேயியுடன் சேர்ந்து தானே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருந்தார் மைதிலி. இளைய மருமகளுக்கு பேத்திகளின் மீது இருக்கும் பாசத்தை எண்ணி பட்டாபிராமன் தம்பதியினர் மகிழ்ந்து போயிருக்...

அத்தியாயம் 14

This story is removed for book printing

Comments

  1. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 14)

    சூப்பர்..! அதொ இத்தனை நாளா பிசினஸை பத்தி தெரிஞ்சிக்கிட்டான். ஆனா, இனிமேல் தான் சர்வைவல் ஆஃப் டே டூ டே லைஃப்பை பத்தி தெரிஞ்சிக்க ட்ரை பண்றான்னு தோணுது. குட் அட்டெம்ப்ட். அதுல சீனியர் மாஸ்டர் தரங்கிணி. ஜூனியர் மாஸ்டர் நம்ம சித்தார்த். இவங்க ரெண்டு பேரை சிறந்த குரு வழிகாட்ட வேறு யாரும் தேவையில்லை.
    பட், தரு அதியை இவங்களோட தங்க விடுவாளாங்கிறதுல
    கொஞ்சம் டவுட் தான்.

    அது சரி, அது யாரு தரங்கிணியை வாட்ச் பண்றது ? ராம் பிரகாஷோட வேலையா ?
    இல்லை ஹேமசந்திரன் வேலையா ? அதிக்காக வாட்ச் பண்றாங்களா, இல்லை தருவையே வாட்ச் பண்றாங்களா ? இல்லை ரெண்டு பேரையுமே நோட் பண்றாங்களா ? ஒருவேளை, எதிரிக்கு எதிரி நண்பன்ங்கிற மாதிரி ராம்பிரகாஷ் & ஹேமசந்திரன் ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்திகிட்டு இந்த வேலை பார்க்கிறாங்களா..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. Yes basic life skill needed for everyone

    ReplyDelete
  3. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  4. Tharu athi oda mudivu ku enna solla pora nu theriyala ah yae .
    Tharu ah watch panrathu ramprakash avar oda velai aj irukumo nu thonuthu

    ReplyDelete
  5. Super ma. Italian recipes pattiyum terinjikka mudinjadu. Oru story la ovvoru character kkum yevlo effort kudukkareenga. Great. Siddu agelaye pasangala nalla valatha than future la suffer aaga maattanga. Adi life next yeppadi move aaga pogudo?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1