பூங்காற்று 41

காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...
வெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 14)
சூப்பர்..! அதொ இத்தனை நாளா பிசினஸை பத்தி தெரிஞ்சிக்கிட்டான். ஆனா, இனிமேல் தான் சர்வைவல் ஆஃப் டே டூ டே லைஃப்பை பத்தி தெரிஞ்சிக்க ட்ரை பண்றான்னு தோணுது. குட் அட்டெம்ப்ட். அதுல சீனியர் மாஸ்டர் தரங்கிணி. ஜூனியர் மாஸ்டர் நம்ம சித்தார்த். இவங்க ரெண்டு பேரை சிறந்த குரு வழிகாட்ட வேறு யாரும் தேவையில்லை.
பட், தரு அதியை இவங்களோட தங்க விடுவாளாங்கிறதுல
கொஞ்சம் டவுட் தான்.
அது சரி, அது யாரு தரங்கிணியை வாட்ச் பண்றது ? ராம் பிரகாஷோட வேலையா ?
இல்லை ஹேமசந்திரன் வேலையா ? அதிக்காக வாட்ச் பண்றாங்களா, இல்லை தருவையே வாட்ச் பண்றாங்களா ? இல்லை ரெண்டு பேரையுமே நோட் பண்றாங்களா ? ஒருவேளை, எதிரிக்கு எதிரி நண்பன்ங்கிற மாதிரி ராம்பிரகாஷ் & ஹேமசந்திரன் ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்திகிட்டு இந்த வேலை பார்க்கிறாங்களா..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Yes basic life skill needed for everyone
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteInteresting
ReplyDeleteTharu athi oda mudivu ku enna solla pora nu theriyala ah yae .
ReplyDeleteTharu ah watch panrathu ramprakash avar oda velai aj irukumo nu thonuthu
Super ma. Italian recipes pattiyum terinjikka mudinjadu. Oru story la ovvoru character kkum yevlo effort kudukkareenga. Great. Siddu agelaye pasangala nalla valatha than future la suffer aaga maattanga. Adi life next yeppadi move aaga pogudo?
ReplyDelete