பூங்காற்று 44

மறுநாள் காலை வீட்டில் அனைவரும் காலையுணவுக்காக ஒன்றாக அமர்ந்து விட நீரஜாட்சி மைதிலியுடன் சேர்ந்து சமையலறையில் இருந்து பாத்திரங்களை கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்துக் கொண்டிருந்தாள். படிகளில் தட்தட்டென்று சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவள் ரகுநந்தன் சட்டையின் கையை மடித்துவிட்டபடி இறங்கி வருவதைக் கண்டதும் "இந்த போஸுக்குலாம் குறைச்சலே இல்ல" என்று உதட்டைச் சுழித்துக் கொண்டாள். அவனும் ஒரு முறைப்புடன் வந்து அமர அவள் சட்டென்று நகர்ந்து சீதாலெட்சுமியிடம் சென்று அமர்ந்து கொண்டாள். அவர் அவளுக்கு இட்லியை ஊட்டிவிட அவருடன் அரட்டை அடித்தபடி சாப்பிட்டவளை கண்ணால் சுட்டபடி அவனும் சாப்பிட ஆரம்பித்தான். வேங்கடநாதன் "ஆமா ஹர்சாவும் கிருஷ்ணாவும் ஏன் இன்னும் வரலை ?" என்று கேட்கும் போதே இருவரும் படிகளில் இருந்து இறங்கி வர நீரஜாட்சி "கிருஷ்ணா இங்கே வா" என்று அக்காவை தன்னருகில் அமர வைத்தவள் சீதாலெட்சுமியிடம் ஏதோ சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள். அதைக் கேட்டு கிருஷ்ணஜாட்சியின் முகம் சிவக்க ஹர்சவர்தன் நீரஜாட்சியிடம் "அப்பிடி என்ன தான் பாட்டி கிட்ட சொன்ன ந...
வெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 14)
சூப்பர்..! அதொ இத்தனை நாளா பிசினஸை பத்தி தெரிஞ்சிக்கிட்டான். ஆனா, இனிமேல் தான் சர்வைவல் ஆஃப் டே டூ டே லைஃப்பை பத்தி தெரிஞ்சிக்க ட்ரை பண்றான்னு தோணுது. குட் அட்டெம்ப்ட். அதுல சீனியர் மாஸ்டர் தரங்கிணி. ஜூனியர் மாஸ்டர் நம்ம சித்தார்த். இவங்க ரெண்டு பேரை சிறந்த குரு வழிகாட்ட வேறு யாரும் தேவையில்லை.
பட், தரு அதியை இவங்களோட தங்க விடுவாளாங்கிறதுல
கொஞ்சம் டவுட் தான்.
அது சரி, அது யாரு தரங்கிணியை வாட்ச் பண்றது ? ராம் பிரகாஷோட வேலையா ?
இல்லை ஹேமசந்திரன் வேலையா ? அதிக்காக வாட்ச் பண்றாங்களா, இல்லை தருவையே வாட்ச் பண்றாங்களா ? இல்லை ரெண்டு பேரையுமே நோட் பண்றாங்களா ? ஒருவேளை, எதிரிக்கு எதிரி நண்பன்ங்கிற மாதிரி ராம்பிரகாஷ் & ஹேமசந்திரன் ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்திகிட்டு இந்த வேலை பார்க்கிறாங்களா..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Yes basic life skill needed for everyone
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteInteresting
ReplyDeleteTharu athi oda mudivu ku enna solla pora nu theriyala ah yae .
ReplyDeleteTharu ah watch panrathu ramprakash avar oda velai aj irukumo nu thonuthu
Super ma. Italian recipes pattiyum terinjikka mudinjadu. Oru story la ovvoru character kkum yevlo effort kudukkareenga. Great. Siddu agelaye pasangala nalla valatha than future la suffer aaga maattanga. Adi life next yeppadi move aaga pogudo?
ReplyDelete