ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 6)
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் பிள்ளை தானே வளரும்ன்னு சொல்லுவாங்க..
ஆனா, இப்பவெல்லாம் ஊரான் பிள்ளையை அழிக்க நினைச்சா
தன் பிள்ளையோட வாழ்க்கை தாறுமாறாயிடும்ங்கிறதை.. பத்மாவதி மறந்துட்டாங்க போல.
யாருக்கு, என்ன எழுதி வைச்சிருக்கோ அதானே நடக்கப்போகுது., ஆண்டவன் கொடுக்க நினைக்கறதை யாராலயும் தடுக்க முடியாது.
அதே மாதிரி ஆண்டவன் தடுக்க நினைக்கறதை யாராலேயும்
கொடுக்க முடியாதுங்கிறது தான் நிசம். பட், நிறையப் பேரு
இதை மறந்துடறாங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797