NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 6)
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் பிள்ளை தானே வளரும்ன்னு சொல்லுவாங்க..
ஆனா, இப்பவெல்லாம் ஊரான் பிள்ளையை அழிக்க நினைச்சா
தன் பிள்ளையோட வாழ்க்கை தாறுமாறாயிடும்ங்கிறதை.. பத்மாவதி மறந்துட்டாங்க போல.
யாருக்கு, என்ன எழுதி வைச்சிருக்கோ அதானே நடக்கப்போகுது., ஆண்டவன் கொடுக்க நினைக்கறதை யாராலயும் தடுக்க முடியாது.
அதே மாதிரி ஆண்டவன் தடுக்க நினைக்கறதை யாராலேயும்
கொடுக்க முடியாதுங்கிறது தான் நிசம். பட், நிறையப் பேரு
இதை மறந்துடறாங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797