ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

Image
  NM tamil novel world தளத்தில் நேற்று முதல் ஆரம்பம். குடும்ப அரசியலால் பிரியும் வான்மதியும் பூபாலனும் இணைவார்களா? தெரிந்துகொள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! இது வானின் பூபாளம் – Tamil Novels | Nithya Mariappan

அத்தியாயம் 21

This story is removed for book printing

Comments

  1. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 21)

    அச்சோ.! அதியோட அம்மாவால அதி குழந்தையா இருக்கிறச்சவும் அன்பையும் அரவணைப்பையும்
    கொடுக்க முடியலை. இதோ இப்ப வளர்ந்து இளைஞனா நிற்கிறப்பவும், அதே அன்பையும் அரவணைப்பையும் கொடுக்கலைன்னாலும் அவனோட மன உணர்வுகளையும் ஏக்கங்களையுமாவது புரிஞ்சிக்கிட்டு இருந்திருக்கலாம்.

    அதிரதனை புரிஞ்சிக்கிட்ட ஒரே உறவு தரு மட்டும் தான். பட், அவ என்னடான்னா, மனோரதிக்காக
    தன்னோட ஆசைகளையும், மன உணர்வுகளையும், ஏக்கங்களையும் தள்ளி வைச்சிட்டு.. உண்மைக்கு புறம்பா பஜ்ரிநாத்தை வேண்டிக்க போனதால தெய்வம் அவளை சோதிக்கிறான். ஆனா, நிச்சயமா தருவை காப்பாத்தி
    திரும்பவும் அதிரதன் கிட்டயே
    ஒப்படைப்பான். எதுவொன்னும்
    சுலபமா கைக்கு கிடைச்சிட்டா அதோட மதிப்பு தெரியாமலே போயிடுமாம். ஸோ... நம்ம கையில கிடைச்சிருக்கிறது காண கிடைக்காத, வாழ்நாள் முழுக்க கொண்டாட வேண்டிய பொக்கிஷம்ன்னு உணர வைச்சு அதற்கப்புறம் ஒப்படைச்சா அதோட மதிப்பும் அருமையும் புரியும் தானே.
    அதே மாதிரி இது சோதனைக் காலம், அந்த சோதனையால அதிகபட்ச வேதனை கிடைச்சாலும், அந்த வேதனை தீர்ந்து திரும்ப நம்ம கைக்கு கிடைக்கும்பொழுது, அதற்கு ஈடான சந்தோஷம் இந்த உலகத்துலயே இருக்காது.

    ஸோ.. சோதனையும் வேதனையும் தீர்ந்து சாதனை புரிய அந்த பஜ்ரிநாத்தே வழிகாட்டுவார்ன்னு நம்புவோம்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. Acho tharu kum andha driver kum onnum aaga koodathu last ah avar innaiku sikkiram ah poi ennoda ponnu ku surprise kuduka poren nu avolo happy ah sonnaru .

    ReplyDelete
  3. எதுவும் தவறாக நடந்திருக்காதுனு நம்புவோம்

    ReplyDelete
  4. Achacho, tarangini, surendar safe ah varanum. Indha situation la adiyum, taranginium avanga manasila yenna feeling irukkunnu clearah purinjikkanum.

    ReplyDelete
  5. 😔😔😔😔😔

    ReplyDelete

Post a Comment

புத்தக வெளியீடு அறிவிப்பு

உன்னில் இதயம் அளாவுதே, மதுரமாய் நின் காதல், ஒரு காதலும் சில கவிதைகளும், அன்பனின் ஆரபி - இந்த நான்கு நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்
உறவுகளால் இணைந்து உறவுகளால் பிணையும் சங்கவி - சரபேஸ்வரனின் காதல் கதை - குடும்ப நாவல்

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
யாவும் நீயாக மாறினாய் - புத்தம் புது முழு நாவல் - நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.