பூங்காற்று 37

Image
  ஸ்ரீனிவாசவிலாசம் நிச்சயதார்த்தத்துக்கு தயாராகிக் கொண்டிருக்க மைத்திரேயியும் , ஸ்ருதிகீர்த்தியும் மைதிலி சொன்னபடி முன்னரே வந்து அவருக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் உதவினர். ஸ்ருதிகீர்த்தியின் கணவன் ராகுலை அச்சமயத்தில் அலுவலகத்திலிருந்து டெல்லிக்கு ஏதோ மீட்டிங்குக்காக அனுப்பிவிட வீட்டில் தனித்திருக்க பிடிக்காதவள் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். வழக்கமாக இப்படி வெளியூர் பயணங்களில் அவனுடன் அவளும் செல்வது வழக்கம். ஆனால் அவளது வயிற்றில் வளரும் குழந்தையைக் கருத்தில் கொண்டு ராகுல் அவளை   வரவேண்டாமென்று கூறிவிட்டான். சகோதரனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள பிறந்த வீட்டுக்கு வந்தவள் நீரஜாட்சியிடம் மட்டும் சற்று விலகியே இருந்து கொண்டாள். நீரஜாட்சியும் அவளை புருவ தூக்கலோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிடுவாள். அன்றும் அப்படி நடந்த போது ஸ்ருதிகீர்த்தி நீரஜாட்சியை பார்த்தபடி நடந்து சென்றவள் தரைவிரிப்பில் கால் சிக்கிக் கொள்ள தடுமாறி விழப் போனாள். நீரஜாட்சி பதறிப் போனவளாய் ஓடி வந்து அவள் கையை பிடித்து அவளை விழாமல் நிறுத்தியவள் "உனக்கு அறிவு இல்ல ? ஆகாயத்தை பார்த்து ...

அத்தியாயம் 21

This story is removed for book printing

Comments

  1. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 21)

    அச்சோ.! அதியோட அம்மாவால அதி குழந்தையா இருக்கிறச்சவும் அன்பையும் அரவணைப்பையும்
    கொடுக்க முடியலை. இதோ இப்ப வளர்ந்து இளைஞனா நிற்கிறப்பவும், அதே அன்பையும் அரவணைப்பையும் கொடுக்கலைன்னாலும் அவனோட மன உணர்வுகளையும் ஏக்கங்களையுமாவது புரிஞ்சிக்கிட்டு இருந்திருக்கலாம்.

    அதிரதனை புரிஞ்சிக்கிட்ட ஒரே உறவு தரு மட்டும் தான். பட், அவ என்னடான்னா, மனோரதிக்காக
    தன்னோட ஆசைகளையும், மன உணர்வுகளையும், ஏக்கங்களையும் தள்ளி வைச்சிட்டு.. உண்மைக்கு புறம்பா பஜ்ரிநாத்தை வேண்டிக்க போனதால தெய்வம் அவளை சோதிக்கிறான். ஆனா, நிச்சயமா தருவை காப்பாத்தி
    திரும்பவும் அதிரதன் கிட்டயே
    ஒப்படைப்பான். எதுவொன்னும்
    சுலபமா கைக்கு கிடைச்சிட்டா அதோட மதிப்பு தெரியாமலே போயிடுமாம். ஸோ... நம்ம கையில கிடைச்சிருக்கிறது காண கிடைக்காத, வாழ்நாள் முழுக்க கொண்டாட வேண்டிய பொக்கிஷம்ன்னு உணர வைச்சு அதற்கப்புறம் ஒப்படைச்சா அதோட மதிப்பும் அருமையும் புரியும் தானே.
    அதே மாதிரி இது சோதனைக் காலம், அந்த சோதனையால அதிகபட்ச வேதனை கிடைச்சாலும், அந்த வேதனை தீர்ந்து திரும்ப நம்ம கைக்கு கிடைக்கும்பொழுது, அதற்கு ஈடான சந்தோஷம் இந்த உலகத்துலயே இருக்காது.

    ஸோ.. சோதனையும் வேதனையும் தீர்ந்து சாதனை புரிய அந்த பஜ்ரிநாத்தே வழிகாட்டுவார்ன்னு நம்புவோம்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. Acho tharu kum andha driver kum onnum aaga koodathu last ah avar innaiku sikkiram ah poi ennoda ponnu ku surprise kuduka poren nu avolo happy ah sonnaru .

    ReplyDelete
  3. எதுவும் தவறாக நடந்திருக்காதுனு நம்புவோம்

    ReplyDelete
  4. Achacho, tarangini, surendar safe ah varanum. Indha situation la adiyum, taranginium avanga manasila yenna feeling irukkunnu clearah purinjikkanum.

    ReplyDelete
  5. 😔😔😔😔😔

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1