பூங்காற்று 45

Image
பூங்காற்று 45 நீரஜாட்சிக்கும் ரகுநந்தனுக்குமான மோதல்கள் ஒரு பக்கம் இருக்க பெரியவர்கள் அனைவரும் ஆன்மீக சுற்றுலாவுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். ஹர்சவர்தனும் கிருஷ்ணஜாட்சியும் மற்றொரு புறம் தேனிலவு செல்வதற்காக தங்களின் பணிகளை முழுவீச்சில் முடிக்க வேண்டியிருந்ததால் இவர்களில் யாருக்குமே நீரஜாட்சி , ரகுநந்தனின் போக்கு கண்ணில் படவில்லை. பத்மாவதியும் மைதிலியும் முதலில் அதை கவனித்திருந்தாலும் நீரஜாட்சி கூறிய சமாதானத்தில் இருவரும் அரைமனதுடன் சமாதானமாயினர். ஆனால் இருவருமே தத்தம் கணவரிடம் இதை பற்றி இன்னும் ஒரு வார்த்தை மூச்சுவிடவில்லை. தெரிந்தால் அவர்களும் இதை நினைத்து மனதை போட்டு குழப்பிக் கொள்வார்கள் என்ற எண்ணம் தான். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் முதலில் பக்கத்து மாநிலத்தில் உள்ள இடங்களுக்கு செல்லலாம் என்று சுற்றுலா கமிட்டியினர் முடிவு செய்திருந்தனர். அங்கே செல்வதற்கு பேருந்தும் தயாராக இருந்தது. தூர பிரதேசங்களுக்கு மட்டும் விமானத்தில் சென்று கொள்ளலாம் என்ற அவர்களின் முடிவு அனைவருக்கும் சரியென்று பட்டது. இவற்றை எல்லாம் முடித்துவிட்டு தமிழ்நாட்டில் உள்ள மற்ற இடங்களையும் இறுதியாக...

அத்தியாயம் 21

This story is removed for book printing

Comments

  1. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 21)

    அச்சோ.! அதியோட அம்மாவால அதி குழந்தையா இருக்கிறச்சவும் அன்பையும் அரவணைப்பையும்
    கொடுக்க முடியலை. இதோ இப்ப வளர்ந்து இளைஞனா நிற்கிறப்பவும், அதே அன்பையும் அரவணைப்பையும் கொடுக்கலைன்னாலும் அவனோட மன உணர்வுகளையும் ஏக்கங்களையுமாவது புரிஞ்சிக்கிட்டு இருந்திருக்கலாம்.

    அதிரதனை புரிஞ்சிக்கிட்ட ஒரே உறவு தரு மட்டும் தான். பட், அவ என்னடான்னா, மனோரதிக்காக
    தன்னோட ஆசைகளையும், மன உணர்வுகளையும், ஏக்கங்களையும் தள்ளி வைச்சிட்டு.. உண்மைக்கு புறம்பா பஜ்ரிநாத்தை வேண்டிக்க போனதால தெய்வம் அவளை சோதிக்கிறான். ஆனா, நிச்சயமா தருவை காப்பாத்தி
    திரும்பவும் அதிரதன் கிட்டயே
    ஒப்படைப்பான். எதுவொன்னும்
    சுலபமா கைக்கு கிடைச்சிட்டா அதோட மதிப்பு தெரியாமலே போயிடுமாம். ஸோ... நம்ம கையில கிடைச்சிருக்கிறது காண கிடைக்காத, வாழ்நாள் முழுக்க கொண்டாட வேண்டிய பொக்கிஷம்ன்னு உணர வைச்சு அதற்கப்புறம் ஒப்படைச்சா அதோட மதிப்பும் அருமையும் புரியும் தானே.
    அதே மாதிரி இது சோதனைக் காலம், அந்த சோதனையால அதிகபட்ச வேதனை கிடைச்சாலும், அந்த வேதனை தீர்ந்து திரும்ப நம்ம கைக்கு கிடைக்கும்பொழுது, அதற்கு ஈடான சந்தோஷம் இந்த உலகத்துலயே இருக்காது.

    ஸோ.. சோதனையும் வேதனையும் தீர்ந்து சாதனை புரிய அந்த பஜ்ரிநாத்தே வழிகாட்டுவார்ன்னு நம்புவோம்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. Acho tharu kum andha driver kum onnum aaga koodathu last ah avar innaiku sikkiram ah poi ennoda ponnu ku surprise kuduka poren nu avolo happy ah sonnaru .

    ReplyDelete
  3. எதுவும் தவறாக நடந்திருக்காதுனு நம்புவோம்

    ReplyDelete
  4. Achacho, tarangini, surendar safe ah varanum. Indha situation la adiyum, taranginium avanga manasila yenna feeling irukkunnu clearah purinjikkanum.

    ReplyDelete
  5. 😔😔😔😔😔

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1