பூங்காற்று 38

Image
  நிச்சயதார்த்தம் எந்த குறைபாடுமின்றி நல்ல முறையில் முடிவடைய நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்தன. பட்டாபிராமன் கடந்த முறை போலன்றி இந்த திருமணத்தில் அனைத்து சம்பிரதாயங்களும் முழுவதுமாக எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டும் என்று முன்னரே வேங்கடநாதனிடம் அழுத்தமாகக் கூறிவிட்டார். அவரும் பத்மாவதிக்கு புரியும் வகையில் தந்தை கூறிய விஷயத்தை அவரது காதில் போட்டுவிட்டு திருமண வேலைகளில் மூழ்கிப் போனார். பத்மாவதி எதிலும் ஒட்டாமல் விலக முயன்றாலும் மைதிலி "அக்கா இது உன் மகனோட விவாகம். இதுல நீயே பட்டும் படாம நடந்துண்டா நந்து அம்மாக்கு நம்ம மேல அக்கறையே இல்லைனு நினைச்சுக்க மாட்டானா ?" என்று இழுத்துப் பிடித்து அவரை ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட வைத்தார். அதே நேரம் நிச்சயம் மற்றும் முகூர்த்தத்துக்கான புடவைகளை கிருஷ்ணஜாட்சி எடுத்துவிட ஊஞ்சல் வைபவத்துக்கு இன்னும் சில சடங்குகளின் போது அணிய தேவையான புடவைகளை மைத்திரேயியுடன் சேர்ந்து தானே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருந்தார் மைதிலி. இளைய மருமகளுக்கு பேத்திகளின் மீது இருக்கும் பாசத்தை எண்ணி பட்டாபிராமன் தம்பதியினர் மகிழ்ந்து போயிருக்...

அத்தியாயம் 19

This story is removed for book printing

Comments

  1. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 19)

    அது சரி.. இவங்க என்ன தான் ட்ராமா போட்டாலும் அதிரதனுக்கு புரியாதா என்ன..?
    அவனை அத்தனை சீக்கிரமா யாராலேயும் மடக்க முடியாது.
    அது தரங்கிணியே ஆனாலும்.

    ஆனாலும் இந்த அதிரதனோட அம்மா கொஞ்சம் மகன் மேலேயும் உண்மையான பாசத்தை வைச்சிருக்கலாம்.
    பணம் வந்துட்டா, பாசத்தை விட அந்தஸ்து & கௌரவ வெறி தான் முன்னே வந்து பாசத்துக்கே முட்டுக்கட்டையா
    நிக்கும் போல.

    😀😀😀
    CRVS (or) CRVS 2707

    ReplyDelete
  2. அவங்களப்போய் தன்னோட ஒப்பிட்டு பார்க்கும் முட்டாள் பெண்

    ReplyDelete
  3. Mano avanga nalla than perform.panni irukaga atha tharu vum nambita but athi enna than tharu oda pechu ah ketalum avan amma ah va pathi avanukku theriyama la irukum

    ReplyDelete
  4. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1