பூங்காற்று 38

நிச்சயதார்த்தம் எந்த குறைபாடுமின்றி நல்ல முறையில் முடிவடைய நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்தன. பட்டாபிராமன் கடந்த முறை போலன்றி இந்த திருமணத்தில் அனைத்து சம்பிரதாயங்களும் முழுவதுமாக எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டும் என்று முன்னரே வேங்கடநாதனிடம் அழுத்தமாகக் கூறிவிட்டார். அவரும் பத்மாவதிக்கு புரியும் வகையில் தந்தை கூறிய விஷயத்தை அவரது காதில் போட்டுவிட்டு திருமண வேலைகளில் மூழ்கிப் போனார். பத்மாவதி எதிலும் ஒட்டாமல் விலக முயன்றாலும் மைதிலி "அக்கா இது உன் மகனோட விவாகம். இதுல நீயே பட்டும் படாம நடந்துண்டா நந்து அம்மாக்கு நம்ம மேல அக்கறையே இல்லைனு நினைச்சுக்க மாட்டானா ?" என்று இழுத்துப் பிடித்து அவரை ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட வைத்தார். அதே நேரம் நிச்சயம் மற்றும் முகூர்த்தத்துக்கான புடவைகளை கிருஷ்ணஜாட்சி எடுத்துவிட ஊஞ்சல் வைபவத்துக்கு இன்னும் சில சடங்குகளின் போது அணிய தேவையான புடவைகளை மைத்திரேயியுடன் சேர்ந்து தானே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருந்தார் மைதிலி. இளைய மருமகளுக்கு பேத்திகளின் மீது இருக்கும் பாசத்தை எண்ணி பட்டாபிராமன் தம்பதியினர் மகிழ்ந்து போயிருக்...
வெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 23)
ம்.. என்ன சொல்றது...? எங்க வீட்லயே இப்படி ஒண்ணு நடந்தப் பிறகு, வயசு வித்தியாசம், சொஸைட்டி என்ன சொல்லும், ரிலேஷன்ஸ் என்ன சொல்லவாங்கன்னு... ஏகப்பட்ட கேள்விகள், பிரச்சினைகள், எதையும் ஆராயவும் தோணலை,. தடுக்கவும் முடியலை. ஏன்னா, இங்க எல்லாத்தையும் விட உசிரு முக்கியம்ன்னு ஆகிடுச்சு... அதுவும் ஒத்தை வாரிசுங்கிறபட்சத்துல.
காதல், யார் மேலன்னாலும், , எப்ப வேணுமின்னாலும், எப்படின்னாலும் வரும்ன்னு தோணுது. அவரவர் வாழ்க்கை, அவரவர் கையில்; அவங்கவங்களுக்கு தோணின மாதிரி வாழ்க்கையை அமைச்சுக்கிறாங்க... இதுல அபிப்ராயம் சொல்ல நாம யாருன்னு ... ஒதுங்கிப் போறது தான் பெட்டர்... இல்லைன்னா
மூக்கு உடையப்பட்டு, மனசு நொறுங்கப்பட்டு, உறவுகளில் விரிசல் ஏற்படுவது தான் நிஜமும், நிதர்சனம் கூட.
ஸோ... எங்கேயும் காதல், என்றென்றும் காதல்ன்னு போயிட்டேயிருக்க வேண்டியது தான்.
படிக்க முடியும், ரசிக்க முடியும்
பட்... ரியல் லைஃப்ங்கிறச்ச...
ரெண்டு பக்க பெத்தவங்களும் நம்ம வளர்ப்பு தப்பாயிடுச்சோன்னு ஃபீல் பண்றதையும், தவிக்கிறதையும் பார்க்கிறதை தவிர்க்க முடியறதில்லை. கொஞ்ச நாள் வீம்பா இருப்பாங்க, அப்புறம் ஏத்துப்பாங்க என்கிறது தான் ரியாலிட்டியே. கோபத்தை ரொம்ப நாளைக்கு இழுத்து வைக்கவும் முடியறதில்லை.
லவ் மேரேஜையே ஏத்துக்கிறதே இங்க பெரும்பாடுன்னா... ஆணை விட பெண்ணுக்கு ஏஜ் அதிகமா இருந்து ஏத்துக்கிறது இன்னும் பெரும்பாடு. அது பெத்தவங்களுக்கும் சரி, அந்த ஜோடிக்கும் சரி... ஒரு மாபெரும் போராட்டமே பண்ண வேண்டியதிருக்கு. அதுக்கு காரணம், காலம் காலமா கட்டி காத்த கலாச்சாரம், பண்பாடு, ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ்.
மாத்தறது கொஞ்சம் கஷ்டம் தான், ஆனா மாறிடுவாங்க.
முன்ன விதவை திருமணம், விவாக ரத்து மறுமணம் இதெல்லாம் ஏற்கப்படவே இல்லைத் தானே... ஆனா, இப்ப அது எல்லாம் சர்வ சாதாரணம்ங்கிற மாதிரியாயிடுச்சு.
மாறுதலும் வரும், அதை ஏத்துக்கிற சூழ்நிலையும் வரும்.
மாற்றம் ஒன்றே மாறாதது.
என்ன கொஞ்சம் டிலே ஆகும் தட்ஸ் ஆல்.
கதையை பத்தி நான் ஒண்ணும் சொல்லாமத்தான் போறேன். ஏன்னா, இது மாதிரி ஒரு சூழ்நிலையை எங்க குடும்பத்துலயே ஃபேஸ் பண்ணதால. இதை என்கரேஜ் பண்றதா, இல்லை டிஸ்கரேஜ் பண்றதான்னு தெரியலை. ஏதாவது சொன்னா... உன் வீட்ல நடந்திருந்தா தெரியும்ன்னு பொத்தாம் பொதுவா பேசிடுறாங்க. உண்மை தான் போல. ஃபேஸ் பண்றவங்களுக்குத் தான் அதோட வலியும் வேதனையும் தெரியும் போல. நமக்கெதுக்குடா வம்புன்னு தள்ளியே நிக்கத் தோணுது.
என்ன இருந்தாலும் பெத்தவங்க இல்லையா, அவங்களுக்கும் கனவுகள் இருக்கும் இல்லையா..?
காலம் அந்த காயத்தை ஆத்தட்டும்ன்னு பிராத்திட்டே படிச்சிட்டு போயிட வேண்டியது தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Athi avan oda love ah mattum illa tharu oda love ah yum endha thayakam um illama express panna vachitan and athi oda indha freedom ah na life la avanukku innum konjam nalla manushaga poda arimugam um kedaichi iruku
ReplyDeleteAabathu num pothu kooda avar mattum thappichi pogama thari ah va yum kapathuna andha driver surendar and abi nu neraiya per athi ku kedaichi irukanga
💕💕💕💕💕💕
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteAdi, tarukku munnadiye didi kuttikku avanga seranumnu asai. Finally adu nadandirichu. So happy.
ReplyDelete