ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 5)
ச்சே...! நந்து அப்படி பேசியிருக்க கூடாது. அதுவும் செத்துப் போனவங்களை இழுத்து வைச்சு. அது அந்த ரெண்டு பொண்ணுங்களோட மனசை எந்தளவுக்கு பாதிச்சிருக்கும்.
அட...நீரு பெரிய மனுசியாகிட்டா
இனிமேலாச்சும் கொஞ்சம்
வம்பு தும்புக்கு போகாமா இருந்தா சரி தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete