பூங்காற்று 40

மாங்கல்ய தாரணம் முடிந்ததும் மணமக்கள் சப்தபதி வைத்துவிட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள செல்ல ரகுநந்தன் மறக்காமல் நீரஜாட்சியிடம் "நீரு சைட் மாத்திக்கிறியா ?" என்று கேட்க அவள் வேண்டாமென்று மறுத்துவிட்டு பொறுப்பான மருமகளாக பத்மாவதி மற்றும் வேங்கடநாதனின் காலில் கணவனுடன் சேர்ந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். அடுத்து கோதண்டராமன் மைதிலியை நோக்கி செல்லும் போது ரகுநந்தன் "கிரேட் இம்ப்ரூவ்மெண்ட் நீருகுட்டி" என்று பாராட்ட அவனிடம் நாக்கை துருத்தி அழகு காண்பித்துவிட்டு சின்ன மாமா , சின்ன மாமியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். ஆசிர்வாதம் வாங்க வேண்டிய பெரியவர்களின் பட்டியல் சற்று நீளம் என்பதால் ஒருவர் பாக்கியின்றி அனைவரின் ஆசிர்வாதத்தையும் வாங்கி முடித்ததும் நீரஜாட்சி தான் மனதில் நினைத்த திட்டத்தை செயல்படுத்த இது தான் சரியான சமயம் என்று எண்ணியவள் " கிருஷ்ணா" என்று அழைத்தவாறு ஏதோ சொல்லப் போக அது பத்மாவதியின் பெரிய குரலில் அடங்கிவிட்டது. இவர் எதற்காக கிருஷ்ணஜாட்சியை அழைக்கிறார் என்று புருவங்கள் முடிச்சிட அவள் க...
👌👌👌👌👌💕💕💕💕
ReplyDeleteNice move 👏
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 13)
வாவ்...! சூப்பர், சூப்பர். இந்த சாதாரணமான வாழ்க்கையை அதிரதன் மட்டுமில்லை, அதிரதன் மாதிரி இருக்கிறவங்களும் அவர்களை மகனாக பெத்தவங்களும் கொஞ்ச நாளைக்கு வாழ்ந்து பார்த்தா தான், சாதாரண மக்களோட லைஃப் ஸ்டைலைப் பத்தி தெரிஞ்சுக்க முடியும், புரிஞ்சுக்கவும் முடியும்.
இதுவொரு அருமையான முடிவு
தெளிவான பாதை.
பிசினஸ் மேனேஜமெண்ட் எல்லாம் விழுந்து விழுந்து படிச்சான், தெரிஞ்சுக்கிட்டான் இல்லையா, இப்ப இந்த வாழ்க்கைப் பாடத்தையும் பத்து தெரிஞ்சிக்கிடட்டும். அப்பத்தான் இதுல இருக்கிற அப் அண்ட் டவுன்ஸ் தெரியும், புரியும். வாழ்க்கையில அனுபவம் சொல்லித் தரதை விடவா, அடி உதை சொல்லித் தந்திடப் போகுது...???
😀😀😀
CRVS (or) CRVS 2797
Athi avan oda freedom kaga ellathaiyum thooki potutan oru vagai la partha rich people ah vazhurathu rombhavae kastam than pola yezhai ku panam mattum than prachanai aana ivangalukku alavukku athigam ah irundhum no use
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete