பூங்காற்று 52 (Final)

ஐந்து வருடங்களுக்கு பிறகு... பட்டாசு சத்தம் செவிப்பறையை தாக்க கண் விழித்தான் ரகுநந்தன். உறக்கம் கலைந்ததும் அவன் விழிகள் தேடிய ஒருத்தி அவன் அருகில் இல்லையென்றதும் ஏமாற்றம் புயலாய் தாக்க விருட்டென்று போர்வையை விலக்கிவிட்டு எழுந்தான். கீழே அனைவரும் பண்டிகை நாளுக்கான உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருக்க அதை கேட்டவனுக்கும் மெதுவாக அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது. தூக்க கலக்கத்தோடு நேரே கீழே இறங்கி வந்தவனை பார்த்த பத்மாவதி தலையில் அடித்துக் கொண்டார். " ஏன்டா பண்டிகை நாளும் அதுவுமா இன்னைக்கும் லேட்டாவா எழுந்திருப்ப ? போய் ஸ்நானம் பண்ணிட்டு வா! ம்ம்..சீக்கிரம்" என்று அவனை கங்காஸ்நானம் செய்ய அனுப்பிவைத்தார் அவர். அவனும் தாய் சொல் தட்டாத தனையனாக குளித்துமுடித்து வேஷ்டி சட்டையில் கீழே வர "சித்தப்பா" என்றபடி அவன் கையை பிடித்துக் கொண்டாள் ஒரு குட்டி தேவதை. அவளை கண்டதும் முகம் பூவாய் மலர அவளைத் தூக்கிக் கொண்டான் ரகுநந்தன். அவனிடம் "சித்தப்பா இந்த பட்டு பாவாடை நேக்கு நன்னா இருக்கா ?" என்று வினவினாள் அந்த குட்டி தேவதை ஸ்ரீமதி ; ஹர்சவர்தன் மற்றும் கிருஷ்ணஜாட்சியின...
👌👌👌👌👌💕💕💕💕
ReplyDeleteNice move 👏
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 13)
வாவ்...! சூப்பர், சூப்பர். இந்த சாதாரணமான வாழ்க்கையை அதிரதன் மட்டுமில்லை, அதிரதன் மாதிரி இருக்கிறவங்களும் அவர்களை மகனாக பெத்தவங்களும் கொஞ்ச நாளைக்கு வாழ்ந்து பார்த்தா தான், சாதாரண மக்களோட லைஃப் ஸ்டைலைப் பத்தி தெரிஞ்சுக்க முடியும், புரிஞ்சுக்கவும் முடியும்.
இதுவொரு அருமையான முடிவு
தெளிவான பாதை.
பிசினஸ் மேனேஜமெண்ட் எல்லாம் விழுந்து விழுந்து படிச்சான், தெரிஞ்சுக்கிட்டான் இல்லையா, இப்ப இந்த வாழ்க்கைப் பாடத்தையும் பத்து தெரிஞ்சிக்கிடட்டும். அப்பத்தான் இதுல இருக்கிற அப் அண்ட் டவுன்ஸ் தெரியும், புரியும். வாழ்க்கையில அனுபவம் சொல்லித் தரதை விடவா, அடி உதை சொல்லித் தந்திடப் போகுது...???
😀😀😀
CRVS (or) CRVS 2797
Athi avan oda freedom kaga ellathaiyum thooki potutan oru vagai la partha rich people ah vazhurathu rombhavae kastam than pola yezhai ku panam mattum than prachanai aana ivangalukku alavukku athigam ah irundhum no use
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete