மழை 5

“பெண்களுக்கு மத்தியில் போதைப் பழக்கத்தை கண்டறிவது இன்னும் கடினமாக உள்ளது. பெண்களின் போதைப் பழக்கம் பெரும் களங்கமாக கருதப்படுகிறது. எனவே மக்கள் அதை மறைக்க முற்படுவதுடன், அப்பழக்கத்துக்கு ஆளான பெண்களை மருத்துவர்களிடமும் அழைத்து செல்வதில்லை” -முக்தா பன்டம்பேகர், முக்தாங்கன் போதை மறுவாழ்வு மையம் சவி வில்லா... அந்த மாளிகையின் மூன்றாம் தளத்தைத் தனதாக்கிக் கொண்டிருந்த சித்தார்த் அவனது அறையினுள் அனுமதியின்றி கண்ணாடி ஜன்னல்களின் உதவியுடன் அத்துமீறி நுழைந்த ஆதவனின் கதிர்கள் செய்த குறும்பினால் கண் விழித்தான். துயில் சிறிது கலைந்தாலும் படுக்கை அவனை விடுவேனா என அடம்பிடிக்க சிறிதுநேரம் அப்படியே படுத்திருந்தான். காலைநேரத்தில் உறக்கம் கலைந்தும் கலையாமலும் இருக்கும் இரண்டுங்கெட்டான் நிலையில் கண் மூடி கிடக்கும் சுகத்துக்கு ஈடு இணை எதுவும் இவ்வுலகில் இல்லை. அதை அனுபவித்தபடி படுத்திருந்தவனின் மனம் வழக்கம் போல அமைதியாக இருந்தது. அன்றைய தினம் ஷூட்டிங் எதுவுமில்லை. எனவே தாமதமாக எழுந்தாலும் ஒரு பாதகமும் நேரப்போவதில்லை. அவனது அந்த இனிய மனநிலையைப் பாதியில் துண்டித்தது மொபைல் போனின் செல்லச்சி...
👌👌👌👌👌💕💕💕💕
ReplyDeleteNice move 👏
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 13)
வாவ்...! சூப்பர், சூப்பர். இந்த சாதாரணமான வாழ்க்கையை அதிரதன் மட்டுமில்லை, அதிரதன் மாதிரி இருக்கிறவங்களும் அவர்களை மகனாக பெத்தவங்களும் கொஞ்ச நாளைக்கு வாழ்ந்து பார்த்தா தான், சாதாரண மக்களோட லைஃப் ஸ்டைலைப் பத்தி தெரிஞ்சுக்க முடியும், புரிஞ்சுக்கவும் முடியும்.
இதுவொரு அருமையான முடிவு
தெளிவான பாதை.
பிசினஸ் மேனேஜமெண்ட் எல்லாம் விழுந்து விழுந்து படிச்சான், தெரிஞ்சுக்கிட்டான் இல்லையா, இப்ப இந்த வாழ்க்கைப் பாடத்தையும் பத்து தெரிஞ்சிக்கிடட்டும். அப்பத்தான் இதுல இருக்கிற அப் அண்ட் டவுன்ஸ் தெரியும், புரியும். வாழ்க்கையில அனுபவம் சொல்லித் தரதை விடவா, அடி உதை சொல்லித் தந்திடப் போகுது...???
😀😀😀
CRVS (or) CRVS 2797
Athi avan oda freedom kaga ellathaiyum thooki potutan oru vagai la partha rich people ah vazhurathu rombhavae kastam than pola yezhai ku panam mattum than prachanai aana ivangalukku alavukku athigam ah irundhum no use
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete