NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteWow super mudivu
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 33)
ReplyDeleteஉண்மை தானே..! நீரு கிருஷ்ணாவை பத்தி மட்டும் யோசிக்கிறாளே தவிர
ரகுநந்தனைப் பத்தி யோசிக்கவேயில்லையே...?
போகட்டும், அவ கண்ணுல அப்பப்ப மின்னுற அந்த காதல் பொய்யா என்ன...?
அது சரி, ஆம்பிடையாள் நம்ம வழிக்கு வரலைன்னா, ஆத்துக்காரன் அவ வழிக்கு போயிட வேண்டியது தான்.
போர்த்திக்கிட்டு படுத்தா என்ன, படுத்துக்கிட்டு போர்த்திக்கிட்டா என்ன ரெண்டும் ஒண்ணு தானே...?
😀😀😀
CRVS (or) CRVS 2797