ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 44 & 45)
ReplyDeleteஅட ராமா..! சின்ன பசங்களை விட ரொம்ப மோசமா சண்டை போட்டுக்கிறாங்க, முகத்தை திருப்புறாங்க. இப்படியே போனா எங்க போய் முடியும்ன்னே தெரியலையே..?
இதுக்குத்தான், ஒரே மாதிரி வேவ் லென்த் உள்ளவங்க வாழ்க்கையில இணையக் கூடாதுன்னு சொல்றாங்களோ..?
இணைஞ்சா இப்படித்தான்
எடக்குமடக்காவே நடந்துப்பாங்களோ...?
இதுல நந்தன் வேற ரொம்ப வார்த்தையை விடறான், இதனால நீரு இன்னும் அப்செட் ஆகுறா. இது நந்தனோட மண்டைக்கு உறைக்குற மாதிரியே தெரியலை. இதனால அவ கொஞ்சம் கொஞ்சமா விலகி, ஒரேயடியா விலகவும் வாய்ப்பிருக்குன்னு தெரியுதா, இல்லையா..?
அப்படி எலியும் பூனையா இருந்த ஹர்ஷா கிருஷ்ணாவே மேலுங்கிற சிச்சுவேஷனுக்கு கொண்டு வந்திடுவான் போல..?
நந்தா கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடேன், கோபம் முற்றிலுமா உண்மையை மறைச்சிடும்ன்னு பிசினஸ் பண்ற உனக்கு தெரியலையா...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete