NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 44 & 45)
ReplyDeleteஅட ராமா..! சின்ன பசங்களை விட ரொம்ப மோசமா சண்டை போட்டுக்கிறாங்க, முகத்தை திருப்புறாங்க. இப்படியே போனா எங்க போய் முடியும்ன்னே தெரியலையே..?
இதுக்குத்தான், ஒரே மாதிரி வேவ் லென்த் உள்ளவங்க வாழ்க்கையில இணையக் கூடாதுன்னு சொல்றாங்களோ..?
இணைஞ்சா இப்படித்தான்
எடக்குமடக்காவே நடந்துப்பாங்களோ...?
இதுல நந்தன் வேற ரொம்ப வார்த்தையை விடறான், இதனால நீரு இன்னும் அப்செட் ஆகுறா. இது நந்தனோட மண்டைக்கு உறைக்குற மாதிரியே தெரியலை. இதனால அவ கொஞ்சம் கொஞ்சமா விலகி, ஒரேயடியா விலகவும் வாய்ப்பிருக்குன்னு தெரியுதா, இல்லையா..?
அப்படி எலியும் பூனையா இருந்த ஹர்ஷா கிருஷ்ணாவே மேலுங்கிற சிச்சுவேஷனுக்கு கொண்டு வந்திடுவான் போல..?
நந்தா கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடேன், கோபம் முற்றிலுமா உண்மையை மறைச்சிடும்ன்னு பிசினஸ் பண்ற உனக்கு தெரியலையா...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete