ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
அருமையான ஐயராத்துக் கதை ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்
ReplyDeleteCute
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 39)
ReplyDeleteஅப்பாடா...! ஒருவழியா நந்து நீரு கல்யாணம் முடிஞ்சது. அடுத்ததென்ன, இனி கிருஷ்ணா ஹர்ஷா கல்யாணத்தையும் பண்ணிட வேண்டியது தானே...? அட.. ஆமாங்க, அதான் கிருஷ்ணா முதல்ல கட்டின தாலியை கழட்டி கொடுத்துட்டு, இப்ப வெறும் கழுத்தோட தானே சுத்தி வரா. அதான் மறுபடியும் தாலியை கட்டச் சொன்னேன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete