ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteWow super mudivu
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 33)
ReplyDeleteஉண்மை தானே..! நீரு கிருஷ்ணாவை பத்தி மட்டும் யோசிக்கிறாளே தவிர
ரகுநந்தனைப் பத்தி யோசிக்கவேயில்லையே...?
போகட்டும், அவ கண்ணுல அப்பப்ப மின்னுற அந்த காதல் பொய்யா என்ன...?
அது சரி, ஆம்பிடையாள் நம்ம வழிக்கு வரலைன்னா, ஆத்துக்காரன் அவ வழிக்கு போயிட வேண்டியது தான்.
போர்த்திக்கிட்டு படுத்தா என்ன, படுத்துக்கிட்டு போர்த்திக்கிட்டா என்ன ரெண்டும் ஒண்ணு தானே...?
😀😀😀
CRVS (or) CRVS 2797