ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 49)
ReplyDeleteஇப்ப புரியுதா நந்து...? ஏசி ரூம்லயே படுத்தாலும், பொண்டாட்டி பக்கத்துல கட்டாந்தரையில அதுவும் நிலவொளியில பொண்டாட்டி பக்கத்துல படுக்கிற சுகத்தை அந்த ஏசி ரூம் கூட கொடுத்துடாது. ஆனா, என்னவொன்னு அவனோட கை வீங்காம இருந்தா சரி தான்..
ஏன்னா, உன்னோட பாயின்ட் ஆஃப் வ்யூவில நீருவுக்குத்தான் தலை கனம் அதிகமாச்சே...!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Thoongi ezhunthavudane irukkudoi Ragu ammanji
ReplyDelete