ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 38)
ReplyDeleteவெண்ணைய் திரண்டு வர நேரத்துல தாழி உடைஞ்ச கதரயா, எல்லா விஷயமும் சுபமா முடிஞ்சு வர நேரத்துல இந்த நீரு புதுசா ஒரு பிரச்சினையை ஆரம்பிச்சு வைச்சிடுவா போலயிருக்கே..?
ஆக மொத்தம், ஸ்ரீ நிவாச இல்லத்துல திடிர் திடிர்ன்னு குண்டு வெடிச்சிட்டே இருக்கும் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Interesting
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete