ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 37)
ReplyDeleteஅப்பாடா..! ஒருவழியா நிச்சயம் நல்லபடியா நடந்து முடிஞ்சது.
இவங்க நிச்சயத்துலவாவது
எந்த களேபரமும் நடக்காம நல்லபடியா நடந்து முடிஞ்சதே அதுவே திருப்தி தான். ஹேப்பி, ஐ'ம் வெரி வெரி ஹேப்பி..!
😀😀😀
CRVS (or) CRVS 2797