ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 34)
ReplyDeleteஓ மை காட்..! ஓ மை காட்...! அம்புட்டு நல்லவனா இந்த ரகுநந்தன்....? நீருவைப் பார்த்து இப்படி பயப்படறானே...? அவ தானே அவனைப் பார்த்து பயப்படணும்...?
எதெப்படியோ... கிருஷ்ணாவும் ஹர்ஷாவும் கொஞ்ச நாளைக்கு ஒரே வீட்டுல இருந்தாலாச்சும்
அவங்களுக்கு இடையே உள்ள இடைவெளி குறையுதான்னு பார்ப்போம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Semma athiradi
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete