NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 34)
ReplyDeleteஓ மை காட்..! ஓ மை காட்...! அம்புட்டு நல்லவனா இந்த ரகுநந்தன்....? நீருவைப் பார்த்து இப்படி பயப்படறானே...? அவ தானே அவனைப் பார்த்து பயப்படணும்...?
எதெப்படியோ... கிருஷ்ணாவும் ஹர்ஷாவும் கொஞ்ச நாளைக்கு ஒரே வீட்டுல இருந்தாலாச்சும்
அவங்களுக்கு இடையே உள்ள இடைவெளி குறையுதான்னு பார்ப்போம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Semma athiradi
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete