NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 38)
ReplyDeleteவெண்ணைய் திரண்டு வர நேரத்துல தாழி உடைஞ்ச கதரயா, எல்லா விஷயமும் சுபமா முடிஞ்சு வர நேரத்துல இந்த நீரு புதுசா ஒரு பிரச்சினையை ஆரம்பிச்சு வைச்சிடுவா போலயிருக்கே..?
ஆக மொத்தம், ஸ்ரீ நிவாச இல்லத்துல திடிர் திடிர்ன்னு குண்டு வெடிச்சிட்டே இருக்கும் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Interesting
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete