NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 36)
ReplyDeleteநந்து இந்தளவுக்கு நீருவை காதலிப்பான்னு, நீருவே எதிர் பார்த்திருக்க மாட்டா. ஆனா, இந்த நீரு தான் ஏதோ ப்ளான் போட்டுட்டு லவ் பண்ணறா.
அவளோட காதல்ல உண்மை இருந்தாலும், அவளோட அக்காவை ஸ்ரீ நிவாச இல்லத்துக்கு வரவைக்குறது தான் பெரிய டார்கெட்டா இருக்குது.
ஆனா, இது தெரியாம நந்து வேற செயினை கழட்டாதேன்னு சொல்லிட்டு போறான். அவன் என்ன சொல்றானோ, அதுக்கு ஆப்போசிட்டா செய்யுறது தானே இந்த நீரஜாட்சியோட முழு நேர வேலையே...!
😀😀😀
CRVS (or) CRVS 2797