பூங்காற்று 52 (Final)

ஐந்து வருடங்களுக்கு பிறகு... பட்டாசு சத்தம் செவிப்பறையை தாக்க கண் விழித்தான் ரகுநந்தன். உறக்கம் கலைந்ததும் அவன் விழிகள் தேடிய ஒருத்தி அவன் அருகில் இல்லையென்றதும் ஏமாற்றம் புயலாய் தாக்க விருட்டென்று போர்வையை விலக்கிவிட்டு எழுந்தான். கீழே அனைவரும் பண்டிகை நாளுக்கான உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருக்க அதை கேட்டவனுக்கும் மெதுவாக அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது. தூக்க கலக்கத்தோடு நேரே கீழே இறங்கி வந்தவனை பார்த்த பத்மாவதி தலையில் அடித்துக் கொண்டார். " ஏன்டா பண்டிகை நாளும் அதுவுமா இன்னைக்கும் லேட்டாவா எழுந்திருப்ப ? போய் ஸ்நானம் பண்ணிட்டு வா! ம்ம்..சீக்கிரம்" என்று அவனை கங்காஸ்நானம் செய்ய அனுப்பிவைத்தார் அவர். அவனும் தாய் சொல் தட்டாத தனையனாக குளித்துமுடித்து வேஷ்டி சட்டையில் கீழே வர "சித்தப்பா" என்றபடி அவன் கையை பிடித்துக் கொண்டாள் ஒரு குட்டி தேவதை. அவளை கண்டதும் முகம் பூவாய் மலர அவளைத் தூக்கிக் கொண்டான் ரகுநந்தன். அவனிடம் "சித்தப்பா இந்த பட்டு பாவாடை நேக்கு நன்னா இருக்கா ?" என்று வினவினாள் அந்த குட்டி தேவதை ஸ்ரீமதி ; ஹர்சவர்தன் மற்றும் கிருஷ்ணஜாட்சியின...
வெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12)
போச்சு போ...! தருவோட பிரச்சினையை சால்வ் பண்ணவனுக்கே பிரச்சினையா ? சரி தான்..!
ஆனா, அதிக்கு தான் இப்ப தரு இருக்கிறாத்தானே அவனோட ப்ராப்ளம்ஸ்ஸை சால்வ் பண்ண.
எப்புடி...? என்னோட கெஸ் கரெக்ட்டா இருந்ததா...?
நான் அப்பவே நினைச்சேன் கமல் இப்படித்தான் இருக்கணும்ன்னு. ஆனா, அதுக்காக பாவம் தரங்கிணியோட வாழ்க்கையை பாழாக்கினது தான் ரொம்பவே அநியாயம். பாவம் எத்தனை போராட்டம், டிப்ரஷன்ஸ், ஆன்சைட்டி...? ஓ மை காட்..! தேவதையா வலம் வந்த பெண்ணை அவளோட ஏழ்மையை தங்களுக்கு சாதகமா பயன்படுத்தி அவ வாழ்க்கையை சீர்குலைச்சதோட, அவளையும் பைத்தியமாக்கிட்டாங்களே..?
படிப்பு கூட அந்த நேரத்துல உதவலையே..? அவளோட செல்ஃப் கான்ஃபிடன்ஸ் மட்டும் இல்லைன்னா இந்நேரத்துல அவளை புதைச்ச இடத்துல புல்லு முளைச்சிருக்கும் போல.
போகட்டும் கௌதம் & கமலேஷையாவது அந்த சாரதாம்மா வாழ விடுவாங்களா ? எனக்கென்னவோ சந்தேகமா இருக்குது.
எனக்கொரு டவுட்..? இப்ப ஓரினச்சேர்க்கையால தரங்கிணிக்கு உண்டான குழந்தையான சித்துவுக்கும் நாளைக்கு அதே பிரச்சினை இருக்குமோ..?
(ஜஸ்ட் வெரிஃபை பண்ணிக்க கேட்குறேன்.. தப்பா எடுத்துக்காதிங்க.
ஏன்னா, OTTயில நிறைய படங்கள் பார்க்கிறதால இந்த டவுட் வந்தது)
😴😴😴
CRVS (or) CRVS 2797
Interesting
ReplyDeleteSuper oru vidhathule kamal n bobby love tarangini ku ini disturbances kudukadu. Thank God but adi vittule enna prachnai varapogudo
ReplyDeleteAthane konjam nalla poga koodathu
ReplyDeleteAthane konjam nalla poga koodathu
ReplyDeleteSaradha avanga avanga status poga koodathu nu tharangi oda life la irudhu sidhu ah varaikum kastapaduthi iruku aana ippo vum athae vetti gowratha than care panraga
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete