NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15)
அச்சோ...! அவலை நினைச்சு உரலை இடிச்ச கதை யா, அக்காகாரியை நினைச்சு பயந்து ரொம்ப அழகா சின்ன மகனுக்கும் தங்கச்சிக்காரிக்கும்
ரூட் போட்டு குடுத்துட்டாங்களோ
இந்த பத்மாவதியும், விஜயலட்சுமியும்.
நந்தனாவது பரவாயில்லை, மனசுல இருக்கிற எண்ணத்துக்கு உருவம் கொடுக்குறான். ஆனா, இந்த ஹர்ஷா, இப்படியா அம்மா கோண்டுவா இருப்பான்...?
வேஸ்ட் ஃபெல்லொ...! மனசுல இருக்கிறதை கூட சொல்ல முடியாத அம்மாஞ்சி பையன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797