NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 19)
அட.. சின்னதா ஒரு மழைத்துளி விழுந்தது போல, ஒரு நேசத்துளி நீரஜா மனசுல உருவாகிடுச்சோ..?
அது சரி, இந்த ஹர்ஷா எதுக்கு இப்ப சும்மாவே வாள் வாள்ன்னு கத்துறான்...?
ஒருவேளை, அந்த நிச்சயதார்த்த இடத்துல இருந்து விரட்டினாத்தான் நிம்மதியா என்கேஜ்மெண்ட்ஸே நடத்த முடியும்ன்ன்னு முடிவு பண்ணிட்டானோ...? ஆனா, அவனோட இந்த திடீர் ஆக்சன் வேற விளைவுகளை உருவாக்கிடும் போலவே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
avanum avanga ammavum onnu.. epo epdi irupanganu avangalukke theriyathu
Delete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeletehello I am here too sister !
ReplyDeletewelcome sis.. happy reading
Delete