ஜூலை மாத நாவல் - விழிகளில் ஒரு பவனி

NM Tami Novel World தளத்தில் ஜூலை மாத நாவல் - 'விழிகளில் ஒரு பவனி' கல்லூரி கரெஸ்பாண்டெண்டான மகிழ்மாறன் சூழ்நிலையின் காரணமாக கல்லூரி மாணவி மலர்விழியைத் திடீர் திருமணம் செய்துகொள்கிறான். அவர்களின் அழகானக் காதல் கலந்த குடும்ப நாவல். படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்! கதை முடிவடைந்ததும் லாகின் செய்தால் மட்டுமே படிக்கமுடியும். விழிகளில் ஒரு பவனி - குடும்பநாவல்
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22)
பின்னே..? குட்ட குட்ட குணிஞ்சிட்டே போறதுக்கு அவங்க ஒண்ணும் எச்சி சோறு தின்னலையே... உப்பு போட்டுத் தானே தின்னாங்க.
இந்த பத்மாவதி மாமியும், விஜயலட்சுமியும் ஆடின நாடகம் ஊருக்கு வேணுமின்னா தெரியாமல் போகலாம். ஆனா, தெய்வமாப் போன மதுரை வாணிக்கும், இவங்க ரெண்டு பேர் மனசாட்சிக்கும் தெரியும் தானே...? அது உயிரோட இருக்கிறதை உண்மைண்ணா அந்த மனசாட்சியே நல்லா நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்கட்டும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete