NM தமிழ் நாவல்கள் தளத்தில் இந்த மாத ரீரன் நாவல் - இனியாவின் இறுதி நிமிடங்கள்

ஹலோ மக்களே இந்த மாதம் NM Tamil Novel World தளத்தில் ரீரன் செய்யப்படும் நாவல் 'இனியாவின் இறுதி நிமிடங்கள்' - க்ரைம் த்ரில்லர். பொன்மலை என்ற மலை வாழிடத்தில் இனியா என்ற பதின்வயது பெண் காணாமல் போகிறாள். அவளுக்கு என்னவாயிற்று என்பதை நூறு அத்தியாயங்களில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்து எழுதியிருக்கிறேன். விரும்புறவங்க வாசிக்கலாம் தளத்தில்! தினமும் இரண்டு பதிவுகள் வரும். இனியாவின் இறுதி நிமிடங்கள் – Tamil Novels | Nithya Mariappan
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22)
பின்னே..? குட்ட குட்ட குணிஞ்சிட்டே போறதுக்கு அவங்க ஒண்ணும் எச்சி சோறு தின்னலையே... உப்பு போட்டுத் தானே தின்னாங்க.
இந்த பத்மாவதி மாமியும், விஜயலட்சுமியும் ஆடின நாடகம் ஊருக்கு வேணுமின்னா தெரியாமல் போகலாம். ஆனா, தெய்வமாப் போன மதுரை வாணிக்கும், இவங்க ரெண்டு பேர் மனசாட்சிக்கும் தெரியும் தானே...? அது உயிரோட இருக்கிறதை உண்மைண்ணா அந்த மனசாட்சியே நல்லா நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்கட்டும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete